
தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாள்!!
சனி ஏப்ரல் 10, 2021
2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் க
பூமியை நோக்கி வேகமாக வருகிறது சிறிய கோள்! நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை
வியாழன் ஏப்ரல் 08, 2021
2021 ஆம் ஆண்டில் பூமியை கடந்த சென்ற மிகப்பெரிய சிறிய கோளானா காட் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் அப்போபிஸ் (God of Destruction Apophis)-க்குப் பிறகு மற்றொரு சிறிய கோள் பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதாக நா
யாழ். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளாரின் வாழ்க்கை பயணம்.....
வெள்ளி ஏப்ரல் 02, 2021
யாழ். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் இறைபதமடைந்தார். அவருக்கு வயது 82
உலகம் சுற்றுகிறது! தீர்மானம் தலையை சுற்றுகிறது !
ஞாயிறு மார்ச் 28, 2021
முள்ளிவாய்க்கால் உறைநிலைக்குச் சென்றபின்னர் போர்க்குற்றம் தொடர்பான ஆவணங்கள், வாய்மூலங்கள், சத்தியப்பிரமாணங்கள் தமிழர் தரப்பால் பல நாடுகளில் சேகரிக்கப்பட்டன. இன்னும் தொகுக்க வேண்டியவை நிறைய உண்டு.
சீமானுக்கு ஒரு திறந்த மடல் - கலாநிதி சேரமான்
வெள்ளி மார்ச் 26, 2021
யாருமே நெருங்க முடியாத எங்கள் சூரியத்தேவனின் மணிக்கட்டில்...
ஒகாபி- இருபதாம் நூற்றாண்டின் அழகிய கண்டுபிடிப்பு!
சனி மார்ச் 20, 2021
வரிக்குதிரையையும் ஒட்டகச்சிவிங்கியையும் இணைத்து உருவாக்கிய கலப்பினமோ என்று எண்ண தோன்றும் இந்த அபூர்வ விலங்கின் பெயர் ஒகாபி(Okapi).
அம்மானின் கடிதங்கள்
வெள்ளி மார்ச் 19, 2021
பிரித்தானியாவில் இராஜதந்திரக் களமாடும் பெருந்தகைகளுக்கு,
நான் இங்கு நலம். உங்கள் நலமறிய ஆவல்.
ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 15 - கலாநிதி சேரமான்
வியாழன் மார்ச் 18, 2021
வென்றவர்களும், தோற்றவர்களும், ஏமாந்து போனவர்களும்
சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு தமிழ் தலைவர்களே தடையாக இருக்கிறார்கள்
புதன் மார்ச் 17, 2021
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
என்றும் எங்கள் மனோ அக்கா - கலாநிதி சேரமான்
திங்கள் மார்ச் 15, 2021
18.05.2009 இற்குப் பிறகு மனோ அண்ணை (வேலும்மயிலும் மனோகரன்) எடுத்த அரசியல் நிலைப்பாட்டுடன் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை.
13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டமைக்கான இலக்குகள் இதுவரையில் அடையப்படவில்லை
ஞாயிறு மார்ச் 14, 2021
கடந்த கால கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதோடு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான இலக்குகள் அடையப்படவில்லை.
ஜெனீவாவில் இலங்கையின்நீதிக்கான நம்பிக்கைகள் மறைந்து போகின்றன
ஞாயிறு மார்ச் 14, 2021
காணாமல்போனவர்களின் குடும்பங்கள் சிறியவீதியோரங்களில் அமர்ந்திருக்கின்றன அல்லது இலங்கையின் அழிவடைந்த வடக்கின் கிராமங்களில் தகவல்கள் அல்லது கருத்துக்களை திரட்டுகின்றன.
தீவிரவாத வேலைதிட்டம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது
புதன் மார்ச் 10, 2021
ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக சிங்கள பௌத்தம் என முன்னெடுக்கப்பட்டுவரும் தீவிரவாத வேலைதிட்டம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது – விக்டர் ஐவன்
தமிழ் கலாசாரத்தையும் வரலாற்றையும் திட்டமிட்டு அழிக்கும் உத்திகள்
திங்கள் மார்ச் 08, 2021
சர்வதேச அமைப்பு புதிய அறிக்கை
ஆய்வு! எரிப்பு! குண்டு!
சனி மார்ச் 06, 2021
இந்துக்களுக்கு தொல்லியல் ஆய்வு! இஸ்லாமியருக்கு ஜனாஸா எரிப்பு! கத்தோலிக்கருக்கு ஈஸ்டர் குண்டு!
எனது தந்தை 12 வருடங்களிற்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்
சனி மார்ச் 06, 2021
சிறிலங்கா ஆட்சியாளர்கள் இன்னமும் எங்களிற்குநீதியை மறுக்கின்றனர்- அகிம்சா விக்கிரமதுங்க
ஐ.நாவில் திமிறும் இலங்கை – மக்களின் மனப்பதிவுகள் – சர்வதேசத்தின் அடுத்த கட்ட நகர்வென்ன?
திங்கள் மார்ச் 01, 2021
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் காரசாரமான அறிக்கையையடுத்து சூடேறியிருந்த இலங்கையின் பொறுப்பு கூறல் விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு கொதிநிலையை எட்டி இருக்கின்றது.
தமிழ் மக்களின் நில அபகரிப்பு இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகும்
புதன் பெப்ரவரி 24, 2021
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம்
செவ்வாய் பெப்ரவரி 23, 2021
ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம்.
ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள்
திங்கள் பெப்ரவரி 22, 2021
துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின்