
நான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன்!!
புதன் சனவரி 13, 2021
கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நினைவு தூபியிலிருந்து ஆத்மாக்களின் அவலம்
செவ்வாய் சனவரி 12, 2021
ஐயோ..ஐயோ ...இடிக்காதேங்கோ....
வலிக்கு....
வலிக்குது...
நீங்கள் நினைக்கிறீர்கள்...
இது கல்லென...
இல்லப்பா...இல்ல..
துடிக்க துடிக்க கொல்லப்பட்ட..
எந்த யுகத்தில் போர்கள் இல்லை. எந்த யுகத்தில் தோல்வியில்லை
திங்கள் சனவரி 11, 2021
எந்த யுகத்தில் போர்கள் இல்லை. எந்த யுகத்தில் தோல்வியில்லை நீ அந்த யுகத்தை எருவாக்கி அந்த யுகத்தை நீ உருவாக்கு
கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளில் வலிகள் சுமந்த கவி வரிகள்
வட்ஸ் எப் வலைத்தளத்தின் புதிய நிபந்தனைகளால் பயனாளர்கள் அதிருப்தி!
ஞாயிறு சனவரி 10, 2021
வட்ஸ் அப் சமூக வலைத்தளத்தின் புதிய நிபந்தனைகளை தொடர்ந்து
மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்
வியாழன் சனவரி 07, 2021
மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல்
மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*
நினைத்ததை நடத்திக் காட்டும் நுட்பம்!
புதன் சனவரி 06, 2021
கணினிக்கும்,மூளைக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் ஆராய்ச்சியில்,'பேஸ்புக்' ஈடுபட்டு வருகிறது.பல ஆண்டுகளாக நடக்கும் இந்த ஆய்வில்,ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி,பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அலு
ஒரு விந்தையான கண்டுபிடிப்பு!!
ஞாயிறு சனவரி 03, 2021
உடலுக்கு வயதாகும் வேகத்தை மட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில், ஒரு விந்தையான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
தேனீ எடுப்பவர்களுக்கு உடல் சோர்வும்,தேனீக் கடியும் மிச்சம்!!
வெள்ளி சனவரி 01, 2021
தேனீ வளர்ப்பும்,தேன் எடுப்பதும் மிகவும் சிக்கலான தொழில்.அந்த சிக்கலில் பாதியைக் குறைக்க, ரோபோவை பயன்படுத்தலாம் என்கிறது, தென்கொரியாவை சேர்ந்த, 'டேசுங்' என்ற நிறுவனம்.டேசுங், தயாரித்துள்ள 'ஹைவ் கண்ட
திருமண அழைப்பிதழில் அன்பளிப்பை தவிர்த்து ரத்த தானம் செய்யும்படி வலியுறுத்தல்!!
செவ்வாய் டிசம்பர் 29, 2020
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்றும் ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது’ என்றும் கூறுவார்கள்.
இத்தாலியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய துரித உணவுக் கடை!!
ஞாயிறு டிசம்பர் 27, 2020
கிபி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் பாம்பேயி நகரம் மூழ்கிப் போனது.
2021 ஆம் ஆண்டு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும்!!
சனி டிசம்பர் 26, 2020
பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாத இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு, பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார்.
ஈழத்தில் மட்டும் அல்ல
செவ்வாய் டிசம்பர் 22, 2020
நான் ஈழத்தில்
மட்டும் அல்ல
இங்கிலாந்திலும்
அகதியானேன்
திட்டம் போட்டு
வந்த உன்னை
சட்டம் போட்டு
விரட்ட முடியாது
ஒரு ஆட்டிற்கு ரூ 1.5 கோடி விலை!!
திங்கள் டிசம்பர் 14, 2020
மஹாராஷ்டிராவில்,மிகவும் அரியதாக கருதப்படும்,'மட்ஜியல்' வகையைச் சேர்ந்த ஓர் ஆட்டுக்கு,70 லட்சம் ரூபாய் தருவதாக கூறியதை ஏற்க மறுத்த உரிமையாளர்,1.5 கோடி ரூபாய் விலை நிர்ணயித்தார்.
இறந்த புறாக்களுக்கு நீதி கேட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்!!
புதன் டிசம்பர் 09, 2020
யாழ்.கொக்குவில் பகுதியில் நபர் ஒருவர் புறா வளர்த்து வந்த நிலையில் சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவரினால் அண்மையில் புறாக்களுக்கான தடுப்பூசியை ஏற்றியிருக்கின்றார்.
அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் மர்மமான தூண்கள்!!
திங்கள் டிசம்பர் 07, 2020
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18-ம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தனர்.
விரைவில் பலவண்ண எக்ஸ்ரே!!
திங்கள் டிசம்பர் 07, 2020
நோய்களை அறிவதற்கு மிகவும் உதவும் எக்ஸ்ரே, 21ம் நுாற்றாண்டுக்கு ஏற்றபடி மாறவிருக்கிறது. ஆம், கருப்பு வெள்ளைப் படமாகவே இருந்த எக்ஸ்ரே, பலவண்ணம் காட்டும் படமாகப்போகிறது.
உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் செம்பருத்தி தேநீர்
புதன் டிசம்பர் 02, 2020
இரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.
இயக்கம் அல்லது தனிப்பட்ட நபர் வன்முறைக்கு வித்திட்டார் என்பதை எதனடிப்படையில் முகநூல் முடிவு செய்கிறது!!
புதன் டிசம்பர் 02, 2020
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை முகநூல் தொடர்ந்து நீக்கி வருவதாகவும்,அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பா
எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?
திங்கள் நவம்பர் 30, 2020
எம் பிள்ளைகள் உங்களிடம் ...
எம் நிலத்தைக் கேட்டனர்
மறுத்து வதைத்தீர்கள்.
விடுதலையைக் கேட்டனர்.
அடக்கி ஒடுக்கினீர்கள்.
சம உரிமையை தரச் சொன்னார்கள்.
வாழ்வில் ஒளியேற்றும் திருக்கார்த்திகை திருநாள்
ஞாயிறு நவம்பர் 29, 2020
சிவபெருமான், ஜோதி வடிவமாக அடி முடி காண முடியாதபடி ஓங்கி உயர்ந்து ஒளிர்ந்து நின்ற நாளே, திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்று சொல்லப்படுகிறது.