
விடுதலையான கைதிக்கு அரசாங்க தரப்பால் 55 இலட்சம் ரூபா இழப்பீடு
புதன் ஜூன் 29, 2022
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டமையையடுத்து
அவசர கால சட்டத்திலும் சிலரை கைது செய்யலாம் ஆனால் சித்திரவதை செய்ய முடியாது
புதன் ஜூன் 29, 2022
சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார் .
அமீரகம் செல்கிறார் கோட்டா
புதன் ஜூன் 29, 2022
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்
தொடருந்து சேவைகள் மேலும் இரத்தாகும் அபாயம்
புதன் ஜூன் 29, 2022
எரிபொருள் இல்லாததன் காரணமாக,தொடருந்து திணைக்கள ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமையால் தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி
புதன் ஜூன் 29, 2022
விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு
வரிசையில் காத்திருந்த பலரும் மாவட்ட செயலகம் முன் கூடி போராட்டத்தில்!!
புதன் ஜூன் 29, 2022
தமக்கு பெட்ரோலை வழங்க கோரி யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சிலர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மில்லியன் ரூபா செலவில் கருங்கற் கோவிலாக அமைத்துச் சிறப்பித்துள்ளமைக்கு நன்றி!!
புதன் ஜூன் 29, 2022
இலங்கை வாழ் சைவமக்களின் பெருங் கோவில்களில் ஒன்றாக விளங்குகின்ற திருக்கேதீச்சரத்தை இந்திய அரசாங்கம் சுமார் முந்நூற்றி ஐம்பது மில்லியன் ரூபா செலவில் கருங்கற் கோவிலாக அமைத்துச் சிறப்பித்துள்ளமை நன்றிக
தொழிற்சங்கம் என்ற ரீதியில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நாம் செவிமடுக்க வேண்டியுள்ளது!!
புதன் ஜூன் 29, 2022
எரிபொருள்களைப் பெற்றுக் கொள்ள வழி செய்தல் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கென தனியான பாடசாலை அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்ட ஆசிரியர்களால் முன்னெடுக்
உல்லாச பிரயாணிகள் வருகை தருவதே பாரிய ஒரு விடயமாகும்!!
புதன் ஜூன் 29, 2022
ஜேர்மனியிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள–சுற்றுலா பயணிகள் மூவர், ரயில் ஆசன பதவில் மோசடி செய்யப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!!
புதன் ஜூன் 29, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பல மணி நேரங்களை செலவழித்து காத்திருந்து சிறுக சிறுக சேமித்த பெட்ரோல் திருட்டு!!
புதன் ஜூன் 29, 2022
யாழ்.நகர் பகுதியில் யாழ்.மாநகர சபை பெண் உறுப்பினர் உள்ளிட்ட இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது.
தப்பியோடிய 232 கைதிகள் கைது!
புதன் ஜூன் 29, 2022
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோட்டாவுக்கு ரணில் அவசர கடிதம்
புதன் ஜூன் 29, 2022
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஏன் தேசபந்துவை இடமாற்றம் செய்யவில்லை
புதன் ஜூன் 29, 2022
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல் துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை, உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை தவிர்த்துள்ளமை தொடர்பில் சட்டமா அதிப
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
புதன் ஜூன் 29, 2022
வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவானது, நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக ஜூலை 10ஆம் திகதி வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங
வாகன ஓட்டுநர்களுக்கு விசேட அறிவித்தல்
புதன் ஜூன் 29, 2022
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்
தன்னியக்க இயந்திரத்தில் பணத் மீள எடுத்தவர் கொலை
புதன் ஜூன் 29, 2022
அவரை பின்தொடர்ந்தவர் தனக்கு 1,000 ரூபாய் பணம் வேண்டுமென கேட்டுள்ளார்.