
இலங்கைக்குள் உருவாகும் தனிநாடு.................!
வியாழன் ஏப்ரல் 15, 2021
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் தவறான தகவல் பரப்புபவர்களை தண்டிக்க புதிய சட்டவிதிகள்!
வியாழன் ஏப்ரல் 15, 2021
பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆமை ஒன்று அடையாளம்
வியாழன் ஏப்ரல் 15, 2021
சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஆமை இனம் ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
வியாழன் ஏப்ரல் 15, 2021
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி இன்று 204.62 சதமாகக் குறைந்துள்ளது.
இலங்கையில் கொவிட் - 19 தடுப்பூசி ?
வியாழன் ஏப்ரல் 15, 2021
வழங்கப்படும் இடங்கள் மற்றும் திகதி போன்ற விடயங்கள் உரியவாறு அனைத்து தரப்பினரையும் சென்றடையவில்லை
புத்தாண்டு தினத்தில் பதிவான இரு மனித படுகொலைகள்
வியாழன் ஏப்ரல் 15, 2021
காவல் துறை பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று
வியாழன் ஏப்ரல் 15, 2021
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார் .
மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு இடம் கொடுக்க போவதில்லை!
வியாழன் ஏப்ரல் 15, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
வியாழன் ஏப்ரல் 15, 2021
சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் விஜயம்
டக்ளஸ் கூறியதை புரிந்துகொள்ள முடியவில்லை
வியாழன் ஏப்ரல் 15, 2021
சிறிலங்கா ஜனாதிபதி தனக்கு மன்னிப்பு வழங்கியதாக அமைச்சர் டக்ளஸ் கூறியதை புரிந்துகொள்ள முடியவில்லை
மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக சிந்திக்க வேண்டும்
வியாழன் ஏப்ரல் 15, 2021
இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும் – செல்வம்
4 நாள்களில் 140 மில்லியன் வருமானம்
வியாழன் ஏப்ரல் 15, 2021
இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின்; மொத்த வருமானமானது
ரமழான் மாதத்திற்கான விசேட சுகாதார நடைமுறைகள்
வியாழன் ஏப்ரல் 15, 2021
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் மக்களுக்காக சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆட் கடத்தல் குறித்து விசாரணை நடத்த ட்ரோன் கொமராக்கல்
வியாழன் ஏப்ரல் 15, 2021
ஆட் கடத்தல் குறித்து விசாரணை நடத்த அவுஸ்திரேலியாவிலிருந்து ட்ரோன் கொமராக்கல்
மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் ரணில்
வியாழன் ஏப்ரல் 15, 2021
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் நேற்று உயிரிழந்த இருவரின் விபரங்கள்
வியாழன் ஏப்ரல் 15, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக
மக்கள் பலர் பணம் பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்!!
புதன் ஏப்ரல் 14, 2021
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 5000 ரூபாய் பணத்தை பெறச் சென்ற மக்கள் பலர் பணம் பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற அவலநிலை வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் பதிவாகியாகியுள்ளதுடன்
இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு!!
புதன் ஏப்ரல் 14, 2021
தனியார் வங்கி ஒன்றினால் பராமரிக்கப்பட்ட கடை ஒன்றின் முன்பாக சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கி
சாரதிகளுக்கு பிணை வழங்கப்படாது!மதுபோதையில் வாகனம் செலுத்தினால்!!
புதன் ஏப்ரல் 14, 2021
வீதி விபத்துகளினால் இன்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளத
மாணவர்களுக்கு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புதிய உடைகள்!!
புதன் ஏப்ரல் 14, 2021
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இயங்கி வரும் சமூக நலன்புரி அமைப்பு கடந்த 25ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறுபட்ட மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.