
பேசியிருந்தால் பேரதிர்ச்சி
ஞாயிறு ஏப்ரல் 11, 2021
பொட்டம்மான் அவர்களைப் பற்றி சீமான் பேசவில்லையென்றால் மகிழ்ச்சி.* *பேசியிருந்தால் பேரதிர்ச்சி. காலம் தாழ்த்தாமல் சீமான் அவர்கள் தன்னிலை விளக்கம் தரவேண்டும்*.
உண்மையை பேசுங்கள் சீமான்!
சனி ஏப்ரல் 10, 2021
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவியும் முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினருமான அனந்தி சசிதரன்
இனப் படுகொலைக்கான பொறுப்புக்கூறல் பயணத்தில் மீண்டும் பாரிய பின்னடைவு!
புதன் மார்ச் 24, 2021
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (unchr) இலங்கை தொடர்பில் மையப்படுத்தப்பட்ட அணியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை,,,,,,
அம்பிகை 46/1 தீர்மானந்தினை வரவேற்றமை தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கை துரோகமாகும்
செவ்வாய் மார்ச் 16, 2021
இனப்பிச்சினைக்கான தீர்வை 13 ஐ அடிப்படையாகக் கொண்டு ஒற்றையிட்சிக்குள் முடக்குவதாகவும் அமைகின்றபோதும் அத்தீர்மானத்தை வரவேற்று அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டுமெனக் கோரியுள்ளார். இச் செயற்பாடு தமிழ்
இலங்கையில் மீண்டும் போர்? என்ன செய்யப் போகிறது ஐ.நா?
வியாழன் மார்ச் 04, 2021
இனவாதத்திற்கு எதிரான நடவடிக்கைதான் இன்று சிறீலங்காவில் நடைபெறுகிறது.
ஈழத் தமிழர்களுக்கு நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம்
திங்கள் மார்ச் 01, 2021
ஈழத் தமிழர்களுக்கு நீதி கேட்டு யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்...முதலாம் நாள்!
மட்டக்களப்பு மாதவனை, மயிலத்தமடு...
வெள்ளி பெப்ரவரி 26, 2021
மட்டக்களப்பு மாவட்டம் பால்பண்ணையாளர்களின் மேச்சல்தரை பகுதிக்கு வியஜம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்..
கொரோனா என்றால் என்ன?
வியாழன் பெப்ரவரி 25, 2021
கொரோனா என்றால் என்ன- விளக்கம் தரும் யேர்மனிய இளைய தமிழ் வைத்தியர்கள்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம் - காசி ஆனந்தன்
வெள்ளி பெப்ரவரி 19, 2021
போராட்டமே வாழ்வாகிப்போன ஒரு இனத்தின் விழுதுகள் நாம். அதை தாங்கும் வேர்களும் நாமே.
தமிழரின் நீதிக்கான எழுச்சிப் பயணம் தொடரும்.....
சனி பெப்ரவரி 13, 2021
தமிழரின் நீதிக்கான எழுச்சிப் பயணம் தொடரும்-கவிவரிகள்: எழுச்சிக்கவிஞர் தாயகன்.
பாடல்: நீதியின் எழுச்சிதனைப் பாரடா நம் நெஞ்சினில் எரியும் கடும் தீயடா….
குருந்தூர் மலையில் எந்த பௌத்த அடையாளங்களும் இல்லை
வெள்ளி பெப்ரவரி 12, 2021
மலையின் உச்சிப் பகுதியில் பெளத்த தூபியின் இடிபாடுகள் எனக் கருதப்பட்ட இடத்தில் அகழ்வாராச்சி நடைபெற்றது.
சீறிப்பாயும் ஈழத்து சிங்கப்பெண்
வெள்ளி பெப்ரவரி 12, 2021
தமிழர்களின் வரலாற்றை அழிக்க சிங்களவன் மட்டும் அல்ல, சிலஉலக நாடுகளும் உட்படுகின்றன தங்கையின் கருத்தை
எமது மக்களின் பிரச்சினையை சர்வதேசத்திடம் கையளிப்போம் - சிவில் சமூகத்தலைவர்
ஞாயிறு பெப்ரவரி 07, 2021
இந்தநாட்டில் வாழ்கின்ற தமிழ் முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகள் தொடர்பில் உலக நாடுகள் அனைத்தும் குரல் கொடுக்க வேண்டும்
யாழ்ப்பாணம் நோக்கி தொடங்கிய மாபெரும் வெற்றி பேரணி
ஞாயிறு பெப்ரவரி 07, 2021
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தொடங்கிய மாபெரும் வெற்றி பேரணி
தமிழ் பேசும் மக்களின் கூட்டிணைந்த போராட்டம்அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
சனி பெப்ரவரி 06, 2021
தமிழ் முஸ்ஸிம் மக்கள் ஒன்றிணைந்து எடுத்துள்ள பாரிய போராட்டம் இந்த அரசாங்கத்திற்கு கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
போராட்டம் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல
வெள்ளி பெப்ரவரி 05, 2021
தவத்திரு வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும் சர்வதேச குற்றவியல் பொறிமுறையும்
புதன் பெப்ரவரி 03, 2021
“இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும் சர்வதேச குற்றவியல் பொறிமுறையும் : அடைவுகளும் அடைய வேண்டியதும்"
நினைவேந்தல் தூபி அகற்றப்பட்டது தொடர்பில் துணைவேந்தர் துடுக்குத்தனமாக பதில்
சனி சனவரி 09, 2021
நினைவேந்தல் தூபி அகற்றப்பட்டது தொடர்பில் துணைவேந்தர் துடுக்குத்தனமாக பதில்! சட்டவிரோத கட்டிடங்களையே அகற்றினோம் சிலர் ஆர்வக் கோளாறினால் வந்திருக்கிறார்கள் துணைவேந்தர் துடுக்குத்தனமாக பதில்
தேசிய மாவீரர் நாள் - 2020 பிரான்சு தொடர்பான நிர்வாக சந்திப்பு!
திங்கள் நவம்பர் 02, 2020
தேசிய மாவீரர் நாள் - 2020 பிரான்சு தொடர்பான நிர்வாக சந்திப்பு!