
இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு ஆரம்பம் - நேரலை
புதன் ஜூலை 20, 2022
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.
சனாதிபதித் தெரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாரையும் இருக்கப்போவதில்லை
செவ்வாய் ஜூலை 19, 2022
சனாதிபதித் தெரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாரையும் இருக்கப்போவதில்லை.
தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு சஜித் பிறேமதாசாவோ அனுரகுமார திசாநாயக்கவோ தயாராக இல்லை.
சஜித்பிறேமதாசாவின் நிலைப்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை
திங்கள் ஜூலை 18, 2022
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக மாநாடு இன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் கொழும்பிலுள்ளஅவரது இல்லத்தில் இடம்பெற்றது.
தமிழ் அகதிகள் பேரவை நிறுவனர் அரண் மயில்வாகனத்தின் கதை
சனி ஏப்ரல் 30, 2022
கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாள், மெல்போர்னின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள சன்ஷைனில் இரண்டு குழந்தைகளுடன் தமிழ்த் தாயான புஷ்பநாயகியைச் சந்தித்தேன். 2009 இல் இலங்கை இராணுவம் எமது மக்களுக்கு எதிரான போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றதை அவள் நேரில் பார்த்தாள்.
யேர்மன் உணர்வுச் சங்கிலிப் போராட்டத்திற்கு கஜேந்திரன் அழைப்பு
சனி பெப்ரவரி 19, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் .கஜேந்திரன்.செல்வராசா அவர்களின் ஆழ்மன வெளிப்பாடு. சுயநிர்னைய உரிமையின் ஆணிவேரை பலப்படுத்தும் ஊக்க சக்தியாக தொனிக்கிறது!
சுயலாபத்திற்காக சிறீலங்கா அரசுடன் சோரம்போவோர் - அனந்தி கண்டனம்!
வெள்ளி டிசம்பர் 24, 2021
கனடாவில் மாவீரர் நினைவேந்தலில் கார்த்திகைப்பூ வைத்து வழிபட்டதைத் தடுக்க முனைந்ததது தமிழர் உரிமைப்போராட்டத்தைப் பாதிக்கும் ஒரு செயற்பாடே என்கிறார் தாயகத்தில் இருந்து முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி
என் தலைவன் பிரபாகரன் உயர்ந்தவன் - வைகோ
ஞாயிறு செப்டம்பர் 19, 2021
உலகம் போற்றும் தலைவர்கள் அனைவரையும் விட என் தலைவன் பிரபாகரன் உயர்ந்தவன் - வைகோ
தமிழ் மக்களினுடைய விடுதலை தான் சிங்கள மக்களின் விடுதலையையும் உறுதிப்படுத்தும்
ஞாயிறு செப்டம்பர் 19, 2021
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
ஐ.நா அமர்வுகள் தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
புதன் செப்டம்பர் 15, 2021
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இணைய வழி ஊடக சந்திப்பு -15-03-2021
இன்று நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்!
ஞாயிறு செப்டம்பர் 05, 2021
05.09.2021
ஞாயிறு
தேர்
காலை 7-00
24ம் திருவிழா
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்பா? சேரமானின் பதிலடி!
சனி செப்டம்பர் 04, 2021
சேரமானின் உசாவல் - 2
இனச்சுத்திகரிப்பு என்ற சொற்பதத்தை சுமந்திரன் பயன்படுத்தியமைக்கான சேரமானின் எதிர்வினை.
கையகப்படுத்தியிருக்கும் காணிகளை அரசு உடனடியாக பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்
வெள்ளி ஓகஸ்ட் 06, 2021
வட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளில்
அரசியலில் ஆர்வம் காட்டிவரும் இளையவர்
சனி ஜூலை 17, 2021
நோர்வேயில் பிறந்து வளர்ந்து,அரசியலில் ஆர்வம் காட்டிவரும் இளையவர் ஒருவர்! தனது பட்டப்படிப்பிற்கு சமர்ப்பித்த "எமது விடுதலைப்போராட்டம்" பற்றிய ஆய்வுகட்டுரை சம்பந்தமான ஒரு கலந்துரையாடல்.
யூலை 5 கரும்புலிகளின் நினைவாகவெளிவந்த பாடல்.
வெள்ளி ஜூலை 09, 2021
எமது கரும்புலிகளின் நினைவாக எமது ஈழத்து இசையமைப்பாளன் தம்பி முகிலரசன் இசையில். புதியபடல் எனது குரலில். முகம் தெரியாத கரும்புலிகளும் இன்னும் எத்தனையோ, எத்தனையோ?
மேதகு இனத்தின் போராட்டம் -ஜெகத் கஸ்பர் பேட்டி
சனி ஜூன் 26, 2021
மேதகு இனத்தின் போராட்டம் -ஜெகத் கஸ்பர் பேட்டி
கொரோனா வலியுணர்த்தும் பாடல் காணொளி
திங்கள் மே 31, 2021
உலகெங்கும் கொரோனா கொடுந்தொற்று அன்றாடம் நம்மை அல்லோலப்படுத்துகிறது.. புவிப்பந்தை சுற்றும் புதிய கோள்கள் போல் கொரோனா வைரஸ் சுற்றிவருகின்றன.
தமிழீழ இனப்படுகொலைக்கான 12ம் ஆண்டு நினைவேந்தல்!
செவ்வாய் மே 18, 2021
தமிழீழ இனப்படுகொலைக்கான 12ம் ஆண்டு நினைவேந்தல்!
பிரான்சு தமிழியல் இளம் மாணவர்கள் “கவி விழியம்!
செவ்வாய் மே 18, 2021
மே18 இனை நினைவேந்தி பிரான்சு தமிழியல் இளம் மாணவர்கள்