
நாங்கள் அழிந்து போகப் போவதில்லை – தி.இறைவன்
ஞாயிறு மே 03, 2020
தமிழினத்தை அழிப்பதன் மூலம் ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்தும் செயற்பாடுகளைத் தான் சிங்களம் செய்துள்ளது என்று போராளி ஊடகவியலாளர் இறைவன் (தி.தவபாலன்) தெரிவித்த செவ்வியை வெளியிடுகின்றோம்
முள்ளிவாய்க்காலில் இருந்து அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரைப் பொறுப்பாளரின் செவ்வி
ஞாயிறு மே 03, 2020
முள்ளிவாய்க்காலில் இருந்து சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் 02.05.2009 அன்று அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரைப் பொறுப்பாளர் திரு திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வியை வெளியிடுகிறோம்.
ஆனந்தபுரம் சமருக்கு முன் பா.நடேசன் வழங்கிய செவ்வி!
சனி மே 02, 2020
நான்காம் கட்ட ஈழப்போரின் தலைவிதியைத் தீர்மானித்த ஆனந்தபுரம் சமருக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வழங்கிய செவ்வியை வெளியிடுகின்றோம்.
சுவீடன் முடக்குதலை ( lock down ) செய்யாதது ஏன்
வெள்ளி மே 01, 2020
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
குடத்தனை மக்களுடன் சட்டத்தரணி க.சுகாஸ்
வெள்ளி மே 01, 2020
பாதிக்கப்பட்ட குடத்தனை மக்களுடன் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிற்கும். சட்டத்தரணி க.சுகாஸ் மக்களுக்கு உறுதி கூறினார்.
இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் உமேஸ்!
வியாழன் ஏப்ரல் 30, 2020
ஜேர்மனியில் மருத்துவ சாதனைத்தமிழன் இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் உமேஸ் அவர்கள் பகிர்ந்துகொண்ட மருத்துவக்கருத்துக்கள்
நன்றி -தமிழ்முரசம்
நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கு எச்சரிக்கை!
ஞாயிறு ஏப்ரல் 26, 2020
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள்....
செந்தூரனின் இறுதி அஞ்சலியில் த.தே.ம.மு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல் உரை
ஞாயிறு ஏப்ரல் 26, 2020
தமிழ்த் தேசியத்தில் வழுவாது நின்ற செந்தூரின் இழப்பு தமிழினத்தால் ஈடு செய்ய முடியாதது...
ஈழத்தின் மூத்த கலைஞர் ஏ .ரகுநாதன் நினைவு பகிர்வு
ஞாயிறு ஏப்ரல் 26, 2020
ஈழத்தின் மூத்த கலைஞர் ஏ .ரகுநாதன் நினைவு பகிர்வு
ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் மதிமுக
ஞாயிறு ஏப்ரல் 26, 2020
ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் மதிமுக | நெல்லை மாவட்டம்
கொரோனோவைரஸ் நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் தமிழ் மருத்துவர் - செல்வராணி பத்மபாஸ்கரன்
புதன் ஏப்ரல் 22, 2020
டாக்டர் செல்வராணி பத்மபாஸ்கரன், லண்டன் எப்சம் பொது மருத்துவமனை வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணராக (Anesthesiologist) பணியாற்றுகின்றார்.
ஒரு கணம் சிந்தியுங்கள் - மீண்டும் இத்தவறை செய்யாதீர்கள் - உமாகரன் ராசையா
செவ்வாய் ஏப்ரல் 21, 2020
ஒரு கணம் சிந்தியுங்கள் - மீண்டும் இத்தவறை செய்யாதீர்கள் - உமாகரன் ராசையா
தமிழீழத் தாயிற்காக தனது உயிரை ஈந்தவர் அன்னை பூபதி - இயக்குனர் கௌதமன்!
ஞாயிறு ஏப்ரல் 19, 2020
தமிழீழத் தாயிற்காகத் தனது உயிரை ஈகம் செய்த ஈழ மண்ணின் தாய் அன்னை பூபதி என்று இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
அறவழியிலும் உயிர் ஈகம் செய்ய முடியுமெனக் காட்டியவர் அன்னை பூபதி - பழ.நெடுமாறன்!
ஞாயிறு ஏப்ரல் 19, 2020
அறவழியிலும் உயிர் ஈகம் செய்ய முடியும் என்று காட்டியவர் அன்னை பூபதி என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றும் ஓய்வதில்லை - அன்னை பூபதி நினைவு நாளில் காசி ஆனந்தன்
ஞாயிறு ஏப்ரல் 19, 2020
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றும் ஓய்வதில்லை என்று தமிழீழ தேசத்தின் ஈகத் தாய் பூபதியின் நினைவாக உலகம் தமிழர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதியின் தற்கொடை எதிர்கால சந்ததியின் சுதந்திரத்திற்கானது - செ.கஜேந்திரன்!
ஞாயிறு ஏப்ரல் 19, 2020
அறப்போர் புரிந்து தன்னை அன்னை பூபதி தற்கொடையாக்கியது எதிர்கால சந்ததியின் சுதந்திர வாழ்விற்கு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.