
சுவீடன் முடக்குதலை ( lock down ) செய்யாதது ஏன்
வெள்ளி மே 01, 2020
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
குடத்தனை மக்களுடன் சட்டத்தரணி க.சுகாஸ்
வெள்ளி மே 01, 2020
பாதிக்கப்பட்ட குடத்தனை மக்களுடன் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிற்கும். சட்டத்தரணி க.சுகாஸ் மக்களுக்கு உறுதி கூறினார்.
இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் உமேஸ்!
வியாழன் ஏப்ரல் 30, 2020
ஜேர்மனியில் மருத்துவ சாதனைத்தமிழன் இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் உமேஸ் அவர்கள் பகிர்ந்துகொண்ட மருத்துவக்கருத்துக்கள்
நன்றி -தமிழ்முரசம்
நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கு எச்சரிக்கை!
ஞாயிறு ஏப்ரல் 26, 2020
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள்....
செந்தூரனின் இறுதி அஞ்சலியில் த.தே.ம.மு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல் உரை
ஞாயிறு ஏப்ரல் 26, 2020
தமிழ்த் தேசியத்தில் வழுவாது நின்ற செந்தூரின் இழப்பு தமிழினத்தால் ஈடு செய்ய முடியாதது...
ஈழத்தின் மூத்த கலைஞர் ஏ .ரகுநாதன் நினைவு பகிர்வு
ஞாயிறு ஏப்ரல் 26, 2020
ஈழத்தின் மூத்த கலைஞர் ஏ .ரகுநாதன் நினைவு பகிர்வு
ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் மதிமுக
ஞாயிறு ஏப்ரல் 26, 2020
ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் மதிமுக | நெல்லை மாவட்டம்
கொரோனோவைரஸ் நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் தமிழ் மருத்துவர் - செல்வராணி பத்மபாஸ்கரன்
புதன் ஏப்ரல் 22, 2020
டாக்டர் செல்வராணி பத்மபாஸ்கரன், லண்டன் எப்சம் பொது மருத்துவமனை வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணராக (Anesthesiologist) பணியாற்றுகின்றார்.
ஒரு கணம் சிந்தியுங்கள் - மீண்டும் இத்தவறை செய்யாதீர்கள் - உமாகரன் ராசையா
செவ்வாய் ஏப்ரல் 21, 2020
ஒரு கணம் சிந்தியுங்கள் - மீண்டும் இத்தவறை செய்யாதீர்கள் - உமாகரன் ராசையா
தமிழீழத் தாயிற்காக தனது உயிரை ஈந்தவர் அன்னை பூபதி - இயக்குனர் கௌதமன்!
ஞாயிறு ஏப்ரல் 19, 2020
தமிழீழத் தாயிற்காகத் தனது உயிரை ஈகம் செய்த ஈழ மண்ணின் தாய் அன்னை பூபதி என்று இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
அறவழியிலும் உயிர் ஈகம் செய்ய முடியுமெனக் காட்டியவர் அன்னை பூபதி - பழ.நெடுமாறன்!
ஞாயிறு ஏப்ரல் 19, 2020
அறவழியிலும் உயிர் ஈகம் செய்ய முடியும் என்று காட்டியவர் அன்னை பூபதி என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றும் ஓய்வதில்லை - அன்னை பூபதி நினைவு நாளில் காசி ஆனந்தன்
ஞாயிறு ஏப்ரல் 19, 2020
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றும் ஓய்வதில்லை என்று தமிழீழ தேசத்தின் ஈகத் தாய் பூபதியின் நினைவாக உலகம் தமிழர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதியின் தற்கொடை எதிர்கால சந்ததியின் சுதந்திரத்திற்கானது - செ.கஜேந்திரன்!
ஞாயிறு ஏப்ரல் 19, 2020
அறப்போர் புரிந்து தன்னை அன்னை பூபதி தற்கொடையாக்கியது எதிர்கால சந்ததியின் சுதந்திர வாழ்விற்கு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இறுக்கமாகவும் உறுதியாகவும் அறவழிப்போராட்டம் செய்தவர் அன்னைபூபதியம்மா-கஜேந்திரன்
ஞாயிறு ஏப்ரல் 19, 2020
இந்தியராணுவம் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்துவிட்ட போருக்கு எதிராக உறுதியாக அறவழிப்போராட்டத்தை மேற்கொண்டவர் அன்னைபூபதியம்மாவென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரி
கொரோனா வைரஸ் பாதிப்பை எவ்வாறு தடுக்கலாம்?
ஞாயிறு ஏப்ரல் 19, 2020
வைத்தியர் வைத்தியர் செல்வராணி பத்மபாஸ்கரன்
விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்திய பிள்ளையானின் செல்விக்கு எச்சரிக்கை
சனி ஏப்ரல் 18, 2020
விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் குறித்து மிகவும் தவறான வார்த்தை பிரயோகித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருக்கின்ற செல்வி அவர்களுக்கு இளைஞன் சசிதரன் என்பவர் மிகுந்