
வவுனியா மண்ணில் எம் மக்களை அழித்த சித்தார்த்தனை யாழ்ப்பாண மக்கள் ஆதரிப்பதா?
திங்கள் பெப்ரவரி 10, 2020
வவுனியா மண்ணில் எம் மக்களை அழித்த சித்தார்த்தனை யாழ்ப்பாண மக்கள் ஆதரித்தது வேதனைக்குரிய விடயம் மானிப்பாய் மண்ணின் சுதுமலைப்பகுதியில் சட்டத்தரணி சுகாஷ் தெரிவிப்பு.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் எப்போது பதவி விலகுவது? சட்டத்தரணி சுகாஸ்
வியாழன் சனவரி 23, 2020
தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது எனவே நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் எப்போது பதவி விலகுவது? சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுளளார்.
யாழ் முற்றவெளியில் பெரும் சத்தத்துடன் ஓங்கி ஒலித்த தமிழீழ எழுச்சிப்பாடல்
புதன் சனவரி 22, 2020
வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்- யுவதிகள் இணைந்து தமிழினத்தின் கலை, கலாசார பாரம்பரியங்களைப் பேணும் வகையில் தைப்பொங்கல் விழாவையும், பண்பாட்டுப் பெருவிழாவையும் யாழ்.முற்றவெளி மைதான
விடுதலையை வலியுறுத்தி மலேசிய தமிழர்கள் போராட்டம்.
திங்கள் சனவரி 20, 2020
கொட்டும் மழையிலும், சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமது உறவுகளின் விடுதலைக்காக மலேசிய தமிழர்கள் போராட்டம்.
தமிழர்கள் மீதான தொழில்நுட்ப உளவியல் தாக்குதல்
ஞாயிறு சனவரி 19, 2020
இந்திய முகநூல் நிறுவனத்தால் தமிழர்கள் மீது நடத்தப்படுகிற தொழிலநுட்ப உளவியல் தாக்குதளுக்கு காரணமான இந்திய முகநூல் அமைப்பு மற்றும் இந்திய அதிகாரிகளின் நேரடி பங்கு பற்றி விளக்கும் காணொளி.
மலேசியாவில் உறவுகளின் விடுதலை கோரி மாபெரும் மெழுகுவர்த்தி போராட்டம்
சனி சனவரி 18, 2020
விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என குற்றம்சாட்டப்பட்டு,சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை பற்றி, மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மற்றவர்
மலேசியாவில் நினைவஞ்சலி செலுத்திய தமிழர்கள் 12 பேர் அதிரடி கைது
சனி சனவரி 18, 2020
ஈழத்தில் மரணித்த உறவுகளுக்காக மலேசியாவில் நினைவஞ்சலி செய்த தமிழர்கள் 12 பேர் அதிரடி கைது
நாட்டு மாடுகளை இல்லாதொழிக்கும் சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் - வ.கெளதமன்
புதன் சனவரி 08, 2020
ஏறு தழுவுதல் (ஜல்லிக் கட்டு) உரிமைக்காக மாணவர்கள் இளைஞர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழினமும் போர்க்கோலம் பூண்டு ரத்தம் சிந்தி பிரெஞ்சு புரட்சிக்கு இணையான "தைப்புரட்சி" ஒன்றை நடத்தித்தான் அதற்கான உர
EPDPஒட்டுக்குழு தலைவர்க்கு இறுதி எச்சரிக்கை
சனி சனவரி 04, 2020
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மீதான EPDPயினரின் தாக்குதலைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஒட்டுக்குழு தலைவர்க்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
நெல்லை கண்ணன் கைது கொடுமையானது வைக்கோ கண்டனம்
வெள்ளி சனவரி 03, 2020
கருத்து சுதந்திரம் அடியோடு அழிக்கப்படுகிற நிலையில் ஒரு பாசிச கொடூர ஒரு ஆட்சிக்கான மனிதாபிமானத்தை மறந்து போகக்கூடாது
2019 டிசம்பர் மாதம் 30ம் திகதி மாபெரும் கவனாஈர்ப்பு போராட்டம்.
ஞாயிறு டிசம்பர் 29, 2019
சிறீலங்கா அரசாங்கத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் மாபெரும் கவனாஈர்ப்பு போராட்டம்.
2019 டிசம்பர் மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை
புத்தரின் பெயரால்...
சனி டிசம்பர் 28, 2019
புத்தம் சரணம் கச்சாமி
புனித பெளத்தத்தின் குருவின்
மதங் கொண்ட வன்முறை பாரீர்
மதகுருவின் மனிநிலை பாரீர்
நாம் கண்கண்ட கடவுளே... எங்கள் கரிகாலனே
திங்கள் டிசம்பர் 23, 2019
கடவுளை யாரும் கண் கண்டதில்லை..! நாம் கண்கண்ட கடவுளே... எங்கள் கரிகாலனே
இந்தியாவின் தலையீடுதான் ஈழத்தமிழர்களின் போராட்டம் தோல்விக்கு காரணம்
வெள்ளி டிசம்பர் 20, 2019
ஈழத்தமிழர்கள் தங்களுக்கான நாட்டை அமைக்கலாம் என இந்தியா சொன்னால், ஈழத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினர் தலைதெறிக்க ஓடும் என இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
நீங்காத நினைவுடன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்
புதன் டிசம்பர் 18, 2019
நீங்காத நினைவுடன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்
04 .03 .1938 —14. 12. 2006
உண்ணதமான தலைவர் பிரபாகரன் - ஓவியர் புகழேந்தி
திங்கள் டிசம்பர் 16, 2019
உண்ணதமான தலைவர் பிரபாகரன் - ஓவியர் புகழேந்தி | ஒரு படைப்பாளரின் கதை
இயக்குனர் களஞ்சியம் தாக்கப்பட்டாரா?/ சம்பவத்தின் பின்னணி என்ன?
திங்கள் டிசம்பர் 16, 2019
திரைப்பட இயக்குனர் களஞ்சியம் தாக்கப்பட்டாரா?/ சம்பவத்தின் பின்னணி என்ன?/ மு.பா. விளக்கம்/
போர்க்குற்றவாளிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது - கஜேந்திரன்
புதன் டிசம்பர் 11, 2019
போர்க்குற்றவாளிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது சர்வதேச விசாரணையே வேண்டும் கஜேந்திரன்