
ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ
திங்கள் ஜூலை 08, 2019
ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ
மட்டக்களப்பு மண்ணில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி போராட்டம்
சனி ஜூலை 06, 2019
இன்று 06.07.2019 மட்டக்களப்பு மண்ணில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் திட்டமிட்ட படுகொலை அரங்கேற்ராதே இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிளை கொலை செய்யா
தடைக்கற்களை உடைத்தெறிந்த உயிராயுதம்
வெள்ளி ஜூலை 05, 2019
எதிரியினால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து தடைகளையும் உடைத்தெரிந்த உயிராயுதங்களின் நினைவாக இந்த காணொளி
நம்மவர் சிறுகைத்தொழிலார்கள் நிமிர கைகொடுப்போம்.
வியாழன் ஜூலை 04, 2019
தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் தனித்துவமாக உயர்ந்து நிற்கும் பெண்ணைகளை கௌரவப்படுத்துவதும், அவர்களை மேலும் உயர்த்திவிடுவதற்கும் செல்வந்தவர்கள் முன்வரவேண்டும்.
கல்முனையை தொடர்ந்து யாழிலும் வலுக்கும் தமிழரசு கட்சிக்கெதிரான மக்களின் எதிர்ப்பு
செவ்வாய் ஜூலை 02, 2019
தமிழரசு கட்சியின் 16 வது தேசிய மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் மக்கள் போராட்டம்
தமிழர்களின் வாக்குகளைப் பெற கம்பரெலிய வீதி அமைப்பு
செவ்வாய் ஜூலை 02, 2019
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பாராளுமன்றம் செல்வதற்கான செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்
இந்திய வரலாற்றில் திருப்பத்தூர் படுகொலை
செவ்வாய் ஜூலை 02, 2019
இந்திய ஒன்றிய வரலாற்றில் திருப்பத்தூர் படுகொலை மறைக்கப்பட்ட திருப்பத்தூர் படுகொலை பற்றிய ஆவணப்படம் மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக நிகழ்த்திய போரின் இறுதி முடிவுகள்...
அரசியல் கைதி முத்தையா சகாதேவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
திங்கள் ஜூலை 01, 2019
சிறீலங்கா அரசு, சிறைச்சாலை அதிகாரிகளும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு உரியமுறையில் சிகிச்சை வழங்கப்படுதில்லை. நோய்யுற்றுள்ள அரசியல் கைதிகளின் உயிர்களை காப்பாற்ற முடியும்.
தமிழ் தேசியத்தை சிதைக்கும் கூட்டமைப்பின் தலைவர்
திங்கள் ஜூலை 01, 2019
தமிழ் தேசிய உணர்வை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அழித்து பேரினவாத சக்திகளின் சூழ்நிலைக்குள் தள்ளிவிட முயற்சிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொண்டுவருதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
தமிழர் தாயகத்தில் மாவீரர் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள்
சனி ஜூன் 29, 2019
தமிழரின் விடிவிற்காகப் போராடியவர்களின் உறவுகளைப் பாதுகாப்போம்...!
எங்கள் திலீபன் போல எங்கள் பூபதி அம்மா போல காந்தியத்தை போதித்த உத்தமர்கள் உலகில் எங்கும் உண்டா?
சனி ஜூன் 29, 2019
உத்தமர்கள் உலகில் எங்கும் உண்டா?
தமிழரின் அரசியல் தீர்வு அமையவேண்டிய அடிப்படைக் கோரிக்கைகள்
வெள்ளி ஜூன் 28, 2019
அரசியல் தீர்வை பெற்றுத்தருகிறோம் எனக்கூறும் தமிழர்களின் தற்போதைய அரசியல் தலைமைகள் தேசியத்தலைவர் கூறும் இந்த அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைக்கத் தயாரா.?
மத்திய அமைச்சருக்கு அடிப்படை ஞானம் எதுவும் இல்லை - வைகோ சாடல்
வெள்ளி ஜூன் 28, 2019
பத்திரிகையாளர்களைத் தாக்குவது தொலைக்காட்சியாளர்களைத் தாக்குவது பல இடங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு எனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
பிரதேச செயலகம் தரமுயர்த்த வடக்கு மக்கள் பின்நிக்கப்போவதிலக்லை
செவ்வாய் ஜூன் 25, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி யாழ் நகரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்சட்ட ஆலோசகர், வட்டு அமைப்பாளர் சட்டத்தரணி திரு. சுகாஸ் அவர்கள்
நாம் தமிழர் உள்ளவரை தமிழ்நாட்டில் அணுக்கழிவு மையத்தை நிறுவ விடமாட்டோம் - சீமான் உறுதி
ஞாயிறு ஜூன் 23, 2019
வெல்லப்போறான் விவசாயி....
தமிழ் மொழி அழிக்கப்பட்டுவருகிறது - சகாயம்
ஞாயிறு ஜூன் 23, 2019
தமிழ் மொழி அழிக்கப்பட்டு வருகிறது | சகாயம் ஐ.ஏ.எஸ் வேதனை