
தேசத்தின் குரல் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு
ஞாயிறு டிசம்பர் 13, 2020
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்
தேசத்தின் குரல்' கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நாள்
ஞாயிறு டிசம்பர் 13, 2020
தமிழிழ விடுதலைப் புலிகளில் தத்துவாசிரியரும், மதியுரைஞர், ஈழஞானி, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021
வியாழன் டிசம்பர் 03, 2020
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு - யேர்மனி.
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நவம்பர் 27 வணக்க நிகழ்வு
செவ்வாய் நவம்பர் 24, 2020
நவம்பர் 27 வணக்க நிகழ்வு சம்பந்தமான அறிவிப்பு!
மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் -22. 11.2020
வியாழன் நவம்பர் 19, 2020
இணையவழிநினைவேந்தல் .
யேர்மனியில் 5 மாநிலங்களில் மாவீரர் நாள்- 2020
திங்கள் நவம்பர் 16, 2020
யேர்மனியில் 5 மாநிலங்களில் மாவீரர் நாள்- 2020
2020 மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறிவித்தல்
புதன் நவம்பர் 11, 2020
மாவீரர்நாள் – மெல்பேர்ண் - 2020 அறிவித்தல்
அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,
"வரலாற்றறிவூடு விடுதலையை விரைவாக்குவோம்" தாயக வரலாற்றுத் திறனறிதல் போட்டி - 2020
ஞாயிறு நவம்பர் 08, 2020
*பிரான்சு,தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தாயக வரலாற்றுத் திறனறிதல்*, எதிர்வரும் *21 ,22 ஆம் நாட்களில்* காலை *9.00 மணி முதல்* மாலை *6.00 மணி வரை* *இணையவழியில் நடைபெறவுள்ளது*.
கேணல் பரிதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 08-11-2020
புதன் நவம்பர் 04, 2020
கேணல் பரிதி களத்திலும்,புலத்திலும்எமது விடுதலைக்காக அயராது போராடியவர். சிங்கள அரசின் உளவுப்பிரிவால் 08.11.2012 அன்று பாரிசு மண்ணில் சுட்டுக்கொல்லப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
மாவீரர் நாள் 2020 கலைத்திறன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன !
செவ்வாய் நவம்பர் 03, 2020
தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு நடாத்தும் மாவீர் நாள் 2020 கலைத்திறன் போட்டிகள் முன்பு அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து பின்போடப் பட்டிருந்தது.
யேர்மனியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!!
ஞாயிறு அக்டோபர் 11, 2020
யேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
33ம் ஆண்டு இணைய வழி வீர வணக்க நிகழ்வு
சனி அக்டோபர் 03, 2020
லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும்
பிரான்சில் இடம்பெறவுள்ள தாயக வரலாற்றுத் திறனறிதல் 2020
புதன் செப்டம்பர் 23, 2020
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில்
தியாகி திலீபன் நினைவு நிகழ்வு_2020 – சிட்னி /குயின்ஸ்லாந்து /பேர்த் /மெல்பேர்ண்
வெள்ளி செப்டம்பர் 18, 2020
தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (சிட்னி/ குயின்ஸ்லாந்து/ பேர்த் இல்) இடம்பெறவுள்ளது.