
ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு தலம் அருகே குண்டுவெடிப்பு- 8 பேர் பலி
சனி ஓகஸ்ட் 06, 2022
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவினர் மத வழிபாட்டு தலம் அருகே குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியானார்கள்.
ரஷிய அதிபர் புதின் போன்று உலா வரும் போலி நபர்?
சனி ஓகஸ்ட் 06, 2022
ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர் புற்றுநோயால் அவதிப்படுவதாக கூறப்பட்டது.
காசா பகுதி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
சனி ஓகஸ்ட் 06, 2022
இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
ஆவணங்களற்ற வெளிநாட்டினர், விரட்டி பிடித்த காவல்துறை
வெள்ளி ஓகஸ்ட் 05, 2022
மலேசியா: கோலாலம்பூர் நோக்கி காரில் அழைத்துச் செல்லப்பட்ட ஆவணங்களற்ற வெளிநாட்டினர், விரட்டி பிடித்த காவல்துறை
நேட்டோவில் ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் இணைய அமெரிக்க செனட் சபை ஒப்புதல்
வியாழன் ஓகஸ்ட் 04, 2022
இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவு!
வியாழன் ஓகஸ்ட் 04, 2022
சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது.
ஜோசப் ஸ்டாலின் கைது – ஐநா கவலை
வியாழன் ஓகஸ்ட் 04, 2022
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஜோசப் ஸ்டாலின் கைது – ஐநா கவலை
வியாழன் ஓகஸ்ட் 04, 2022
ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார்.
பழிவாங்குவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தக்கூடாது
புதன் ஓகஸ்ட் 03, 2022
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டுமே தவிர, அவசரகாலநிலையின் மூலமான அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் கவனம் செலுத்தக்கூடாது.
சீன அச்சுறுத்தலை மீறி தாய்வான் சென்ற அமெரிக்க சபாநாயகர்!
புதன் ஓகஸ்ட் 03, 2022
சீனாவின் அச்சுறுத்தலையும் மீறி அமெரிக்க சபாநாயகர், நென்சி பெலோசி தாய்வானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷிய கடற்படை தலைமையகத்தில் டிரோன் தாக்குதல்
திங்கள் ஓகஸ்ட் 01, 2022
உக்ரைன், ரஷியா இடையிலான போர் 150 நாளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தப் போரில் ரஷியாவின் கருங்கடல் கடற்படை முக்கிய பங்கு வகித்து வருகிறது.
குரங்கு அம்மையால் முதல் மரணம் பதிவு
திங்கள் ஓகஸ்ட் 01, 2022
இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிர் பறிபோயுள்ளது.
தடையை நீக்கிய இந்தோனேசியா
ஞாயிறு ஜூலை 31, 2022
மலேசியாவுக்கு இந்தோனேசிய தொழிலாளர்களை அனுப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய இந்தோனேசியா
பணம் கொடுத்து அகதிகளை ஏழ்மையான நாடுகளுக்கு அனுப்பும் மேற்குலக நாடுகள்
ஞாயிறு ஜூலை 31, 2022
இங்கிலாந்து மற்றும் ருவாண்டா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், கடந்த ஜூன் 14, 2022 அன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அகதிகளை நாடுகடத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டிருந்தது.
இங்கிலாந்து பிரதமர் தேர்தல்- லிஸ் டிரஸ் முன்னணி
ஞாயிறு ஜூலை 31, 2022
பிரதமருக்கான தேர்தல் களத்தில், ரிஷி சுனக், லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி
நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய மக்கள்
ஞாயிறு ஜூலை 31, 2022
ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் அல்-சதருடைய கட்சி 73 இடங்களைக் கைப்பற்றி அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக திகழ்ந்தது.
விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு!!
சனி ஜூலை 30, 2022
வங்காளதேசத்தில் சிட்டகாங் மாவட்டத்தில் ரெயில் மீது பஸ் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 15 க்கும் மேற்பட்டவர்கள் பஸ்சி
போதுமான பொருளாதார கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை நிதியுதவியில்லை !
வெள்ளி ஜூலை 29, 2022
உலக வங்கி அறிவித்துள்ளது.