
புலம்பெயர் இலங்கையர், அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட விரும்பும் அமெரிக்கா
வியாழன் ஏப்ரல் 15, 2021
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 42 பேர் பலி
வியாழன் ஏப்ரல் 15, 2021
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
நைஜரில் பள்ளியில் தீப்பிடித்து 20 மாணவர்கள் உடல் கருகி பலி
வியாழன் ஏப்ரல் 15, 2021
அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
மியான்மரின் நிலைமை சிரியா உள்நாட்டு போர் தொடக்கத்தை எதிரொலிக்கிறது
புதன் ஏப்ரல் 14, 2021
ஐ.நா. தூதர் கவலை
பாரிஸ் மருத்துவமனை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
செவ்வாய் ஏப்ரல் 13, 2021
பாரிஸ் 16ஆம் நிர்வாகப் பிரிவில்(16e arrondissement)அமைந்துள்ள ஹென்றி டூனன்ட் (Henry Dunant) மருத்துவமனை முன்பாக இடம்பெற்ற சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்தார்.
சிறிலங்கா சிஐஏ உளவாளிக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது
ஞாயிறு ஏப்ரல் 11, 2021
2014 இல் சிறிலங்கா அரசாங்கம் சிஐஏ உளவாளிக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது- வோல்ஸ்ரீட் ஜேர்னல்
ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிப்பு
ஞாயிறு ஏப்ரல் 11, 2021
நிச்சயமற்ற நிலையில் ஈராக்கிய குடும்பம்
தரையிறங்கும் முன் கைது செய்யப்பட்ட இந்தனேசிய குடியேறிகள்
ஞாயிறு ஏப்ரல் 11, 2021
மலேசியாவின் Tawau பகுதி வழியாக அந்நாட்டுக்குள் நுழைய முயன்ற
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு ஏப்ரல் 17ல் நடைபெறும்
ஞாயிறு ஏப்ரல் 11, 2021
பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு
ஊசியைத் தெரிவுசெய்யும் உரிமை அடிப்படை சுதந்திரத்தில் அடங்காது
சனி ஏப்ரல் 10, 2021
பிரான்ஸின் நிர்வாக நீதிமன்றம் ஒன்று இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்!
வெள்ளி ஏப்ரல் 09, 2021
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
கொரோனா வைரஸால் பிரேசிலில் தொடர் மரணங்கள்! உலக நாடுகள் அதிர்ச்சி-
வியாழன் ஏப்ரல் 08, 2021
கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதனுடைய விஸ்வரூபத்தை காட்டியது.
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசியர்கள் கைது
வியாழன் ஏப்ரல் 08, 2021
மலேசியாவின் Johor மாநிலத்தில் உள்ள Pontian மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 6 சட்டவிரோத குடியேறிகளும் அவர்களை அழைத்து வந்த ஒரு படகோட்டியும் படகோட்டியின் 2 உதவியாளர்களு
18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜோ பைடன்-
புதன் ஏப்ரல் 07, 2021
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானோர் 76 உயர்வு!!
திங்கள் ஏப்ரல் 05, 2021
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் அகதிகளை விடுவிக்க ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை
திங்கள் ஏப்ரல் 05, 2021
ஆஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் Karen Andrews பொறுப்பேற்றுள்ள நிலையில், இது அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுகாதார பிரச்னைகள் தொடர்பாக புதிய அணுகுமுறையைப் பின
நெகிழி குப்பிகளில் சிறுநீர் கழித்த அமேசான் ஊழியர்கள்! சர்ச்சையில் நிர்வாகம்-
ஞாயிறு ஏப்ரல் 04, 2021
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அமேசான் நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது.
செவ்வாய் கிரகம்! உலங்கு வானூர்தி பறக்கவிடும் திட்டம் தள்ளிவைப்பு- நாசா
சனி ஏப்ரல் 03, 2021
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை அனுப்பியது.
சூயல் கால்வாய்! தரைதட்டிய ஜப்பான் கப்பலை மீட்க 73 ஆயிரம் கோடி செலவு-
சனி ஏப்ரல் 03, 2021
ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர் கிவ்வன் கடந்த 23-ம் திகதி எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது.
பாரிஸ் Arnouville பகுதியில் இந்தியப் பின்னணி கொண்ட இளம் யுவதியின் சடலம் மீட்பு!
சனி ஏப்ரல் 03, 2021
பாரிஸ் நகருக்கு வெளியே அர்நூவீல் (Arnouville) பகுதியில் இளம் பெண் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்ட சடலத்தைப் காவல் துறையினர் மீட்டிருக்கின்றனர்.