
பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்!
ஞாயிறு சனவரி 24, 2021
பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்.ஜே.டி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் டெல்லிக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரும் 26ம் திகதி- குடியரசு தினத்தில் பிரம்மாண்ட உழவு இயந்திர பேரணி!
ஞாயிறு சனவரி 24, 2021
வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 60-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி தேசத்துக்கு எதிராக செயல்பட்டது அம்பலம்!
ஞாயிறு சனவரி 24, 2021
டி.ஆர்.பி. மோசடி வழக்கில் பார்க் (BARC) மாஜி சி.இ.ஓ.
வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரியாக கருப்பினத்தவர் நியமனம்-
ஞாயிறு சனவரி 24, 2021
வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரியாக கருப்பினத்தவரை நியமித்தது ஜோ பைடன் அரசு.
இலங்கை குறித்து சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை
ஞாயிறு சனவரி 24, 2021
சர்வதேச பொறிமுறை குறித்தும் தெரிவிப்பு
இலங்கையில் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து ஐநா கடும் எச்சரிக்கை
ஞாயிறு சனவரி 24, 2021
சொத்துக்கள் முடக்கப்படும் -பயணத்தடை விதிக்கப்படும் - ஐநா மனித உரிமை ஆணையாளர் கடும் எச்சரிக்கை
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம்
ஞாயிறு சனவரி 24, 2021
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து இலங்கை உள்பட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள் விடுவிப்பு
சனி சனவரி 23, 2021
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு
ஜெய் ஸ்ரீராம் முழக்கம்! பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினால் மம்தா பானர்ஜி-
சனி சனவரி 23, 2021
கொல்கத்தாவில் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி உரையாற்றிய போது ஜெய் ஸ்ரீராம் என்று கூட்டத்தினர் முழக்கமிட்டதால் அவர் பேச மறுத்து விட்டு வெளியேறினார
கேரளாவில் சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது!
சனி சனவரி 23, 2021
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சசிகலாவை கொல்ல சதி? திட்டமிட்டு கொரோனாவை பரப்பியதாக ஆந்திர முதல்வர் குற்றச்சாட்டு!
சனி சனவரி 23, 2021
கொரோனா ஊரடங்கு காலத்தில் பத்து மாத காலமாக பார்வையாளர்களை யாரும் அனுமதிக்காத சிறைத்துறை, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது திட்டமிட்ட அரசியல் சதி என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்த
அதிகபட்சம் ஏப்ரல் வரைதான்- பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுக்களை நிறுத்துகிறது ரிசர்வ் வங்கி!
சனி சனவரி 23, 2021
டெல்லி: பழைய 100 ரூபாய் நோட்டுக்களை மார்ச் அல்லது ஏப்ரல் மாத இறுதிக்குள், முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலில் சுமார் ஒரு தொன் அளவிலான கொரோனா முககவசம் கண்டுபிடிப்பு!
சனி சனவரி 23, 2021
புதுச்சேரியில் ஆழ்கடல் பகுதியில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மதிப்பிலான கொரோனாவிற்கு பயன்படுத்தும் முகக்கவசங்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சேகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை! பஞ்சாப் முதல்வர்-
சனி சனவரி 23, 2021
போராட்டத்தில் கலந்துகண்டு உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்து உள்ளார்.
வெளிநாடுகளில் ரூ.100 கோடி முதலீடு! பால் தினகரனிடம் விசாரணை-
சனி சனவரி 23, 2021
சென்னை, கோவை உள்ளிட்ட கிறிஸ்தவ மதபோதகரான பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் 3 தினங்களாக சோதனையில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாய தலைவர்களை கொல்ல சதி!
சனி சனவரி 23, 2021
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் நான்கு முக்கியமான விவசாய தலைவர்களை கொல்லவும், உழவு இயந்திர பேரணியை சீர்குலைக்கவும் சதி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்!
சனி சனவரி 23, 2021
பீகாரின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமன
எல்லையில் சீனா ஆக்கிரமிப்பை தடுக்காமல்? போராடும் விவசாயிகளை தடுப்பதா!
வெள்ளி சனவரி 22, 2021
எல்லையில் சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது, அதை தடுக்காமல் நாட்டிற்குள் போராடும் விவசாயிகளை தடுக்க பார்க்கிறது மத்திய அரசு என கூறி "Stop China Not Farmers" என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் இன்ற
பாஜக - ஆர்எஸ்எஸ் தொடர்பு! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை நீக்கியது ஜோ பைடன் அரசு!
வெள்ளி சனவரி 22, 2021
பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடனான தொடர்பு காரணமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை ஜோ பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது.
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று! பெய்ஜிங்கில் ஊரடங்கு!
வெள்ளி சனவரி 22, 2021
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் ஊரடங்கை அமல்படுத்தியது சீன அரசு.