
பரிசில் நடந்தது தற்கொலைத் தாக்குதல்
சனி நவம்பர் 14, 2015
நேற்று மாலை பரிசில் நடந்தேறிய ஏழு வெவ்வேறு தாக்குதல்களில், இரண்டு தாக்குதல்கள், தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள்...
சோகத்தில் பிரெஞ்சு தேசம் - அஞ்சலியும் சகோதரத்துவமும்!
சனி நவம்பர் 14, 2015
பரிசில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லபட்ட மக்களிற்கான அஞ்சலிகளைச் செலுத்தும் வகையில், டுவிட்டரில், பல ஆதரவுப் பட்டயங்கள் போடப்பட்டு...
பிரான்சிஸ் ஜனாதிபதி தற்கொலைத் தாக்குதலில் இருந்து தப்பினார்
சனி நவம்பர் 14, 2015
பாரிஸின் உதைபந்தாட்ட மைதானத்தில் தற்கொலைத் தாக்குதல் நடந்த சமயத்தில்.....
ஜப்பானின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
சனி நவம்பர் 14, 2015
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில்சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை....
பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதல்கள் - இதுவரை 40 பேர் பலி!!
சனி நவம்பர் 14, 2015
பரிசின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகள் நூற்றுக்கணக்கானவர்களைப்...
இந்திய பிரதமர் மோடியின் லண்டன் பயணம்: வரவேற்பும் எதிர்ப்பும்
வியாழன் நவம்பர் 12, 2015
மூன்று நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து சென்றுள்ளார்.
உண்ணாவிரத கைதிகளுக்கு ஆஸ்திரேலியா பசுமைக் கட்சி செனட்டரின்ஆழ்ந்த கரிசனை
வியாழன் நவம்பர் 12, 2015
தமது விடுதலையை கோரி மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை...
பிரெஞ்சு மொழிப் பயன்பாட்டை மிகுவிக்க ஆங்கில அறிவிப்புப் பலகைகளை நீக்கச் சொன்ன கனடா அரசு
திங்கள் நவம்பர் 09, 2015
கனடா நாட்டின், கியூபெக்கு மாகாண மருத்துவமனைகளில் உள்ள ஆங்கில அறிவிப்பு...
பீகார் தேர்தல் : நிதிஷ்-லாலு-காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஞாயிறு நவம்பர் 08, 2015
இந்திய பிரதமர் மோடி - பீகாரின் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் எதிரெதிர் கூட்டணியில் பீகார் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க, இந்த தேர்தல் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மாலைதீவு அதிபரை படுகொலை செய்ய முயன்ற சிங்களச் சிப்பாய்
ஞாயிறு நவம்பர் 08, 2015
மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீனை படுகொலை செய்ய சதி செய்ததாக...
கனேடிய தேசிய வீரர் நினைவு நாளுக்கு வணக்கம் செலுத்த அழைப்பு
வெள்ளி நவம்பர் 06, 2015
நவம்பர் 11 ஆம் திகதி கனேடிய தேசிய வீரர் நினைவுநாளாகும்......
நோர்வே பாராளுமன்றத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்
வெள்ளி நவம்பர் 06, 2015
நேற்று(5) நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ......
விமானம் வீழ்ந்ததில் தெற்கு சூடானில் 40 பேர் பலி
புதன் நவம்பர் 04, 2015
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சரக்கு விமானம் ஒன்று தெற்கு சுடானின் தலைநகர் ஜுபாவில் விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய உடனேயே வீழ்ந்து நொறுங்கி யுள்ளது.
212 பேருடன் பயணித்த விமானம் விபத்து
ஞாயிறு நவம்பர் 01, 2015
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின்....
ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை’ எனும் சட்டத்தை மாற்றப்பட்டுள்ளது
வெள்ளி அக்டோபர் 30, 2015
சீனாவில் பல தசாப்த காலமாக இருந்து வந்த ‘ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை...
தென் சீன கடற்பரப்பில் அமெரிக்காவின் கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பல்
புதன் அக்டோபர் 28, 2015
சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பரப்பில் அமெரிக்காவின் கடற்படைக்குச் சொந்தமான...
வடக்கு ஆப்கானிஸ்தானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
திங்கள் அக்டோபர் 26, 2015
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானை தாக்கியுள்ளது....
லண்டன் மாநகரை அணுகுண்டு மூலம் அழிக்க திட்டமிட்ட ரஷ்யா
ஞாயிறு அக்டோபர் 25, 2015
இங்கிலாந்தை சேர்ந்த மறைந்த அணுசக்தி துறை ஒருவரின் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது....
ஏவுகணை சோதனையை நடத்திய ஈரானுக்கு மேற்கத்திய நாடுகள் கண்டனம்
வெள்ளி அக்டோபர் 23, 2015
அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்திய ஈரான் மீது ஐ.நா சபை நடவடிக்கை எடுக்க....
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில்
வியாழன் அக்டோபர் 22, 2015
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை....