
பிரான்சில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வெள்ளி மார்ச் 05, 2021
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.
குஜராத் சிறையில் கைதிகளால் நடத்தப்படும் வானொலி நிலையம்
வியாழன் மார்ச் 04, 2021
1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை
திங்கள் மார்ச் 01, 2021
முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்- மீண்டும் ஊரடங்கை அறிவித்தது நியூசிலாந்து அரசு!
திங்கள் மார்ச் 01, 2021
கொரோனா பரவல் காரணமாக நியூசிலாந்து நாட்டின் பெரிய நகரான ஆக்லாந்தில் நேற்று பெப்ரவரி 28 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கில்லை: இந்தியாவுக்கு வங்கதேசம் பதில்
திங்கள் மார்ச் 01, 2021
அந்தமான் கடல் பகுதியில் மீட்கப்பட்ட 90 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு தங்களுக்கில்லை என வங்க
ஆஸ்திரேலியா: குடும்ப விசா வழங்குவதில் தொடரும் தாமதம், விசாரிக்கும் செனட் சபை
திங்கள் மார்ச் 01, 2021
ஆஸ்திரேலியாவின் குடும்ப மீள் ஒன்றிணைவு மற்றும் இணையர் விசா வழங்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் அதை ஆஸ்திரேலியா செனட் சபை உட்படுத்த இருக்கிறது.
ஆஸ்திரலியாவில் உயிரிழந்த சோமாலிய நாட்டு அகதி
திங்கள் மார்ச் 01, 2021
: அகதிகள் கொள்கை ஏற்படுத்திய உயிரிழப்பா?
சிரியாவில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து
திங்கள் மார்ச் 01, 2021
பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பலி
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் கண்டுபிடிப்பு
திங்கள் மார்ச் 01, 2021
தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கட்டார் வாகன விபத்தில் மட்டக்களப்பு இளைஞன் பலி
ஞாயிறு பெப்ரவரி 28, 2021
கட்டார் நாட்டில் நேற்று (27) சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு - ஏறாவூரைச் சேர்ந்த 25 வயதுடைய ஸியாவுல் ஹக் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அரசியல் நோக்கங்களுக்காக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை சீனா கடுமையாக எதிர்க்கின்றது!!
ஞாயிறு பெப்ரவரி 28, 2021
பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இவ்வாறு கூறியுள்ளார்.
சில ஆண்டுகளில் உலக வெப்பமாதல் மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்!!
சனி பெப்ரவரி 27, 2021
உலக நாடுகள் புவி வெப்பமடைதல் குறித்து சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அடுத்த சில ஆண்டுகளில் உலக வெப்பமாதல் மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என தெரியவந்துள்ளது.சர்வதேச அமைப்பினால் மேற்கொண்
பாரிஸ் உட்பட 20 மாவட்டங்களில் தொற்று தீவிரம்! வார இறுதிகளில் பொது முடக்கம்
வெள்ளி பெப்ரவரி 26, 2021
புதிய கட்டுப்பாடுகள் மார்ச் 6ஆம் திகதி அறிவிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்
வெள்ளி பெப்ரவரி 26, 2021
மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக அறியப்படக்கூடிய சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மியான்மரிகளை நாடுகடத்தக்கூடாது என மலேசிய
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயமொன்றை சிறிலங்கா முன்வைக்கவேண்டும்
வியாழன் பெப்ரவரி 25, 2021
ஜெனீவாவிற்கான அமெரிக்க தூதரகத்தின் டானியல் குரென்பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மியான்மரிகள்
வியாழன் பெப்ரவரி 25, 2021
மலேசியா எங்கும் உள்ள பல்வேறு குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டிருந்த மியான்மரைச் சேர்ந்த 1,086 சட்டவிரோத குடியேறிகள் மியான்மருக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறை
கொரோனா லாக்-டவுன்: வர்த்தகர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்
வியாழன் பெப்ரவரி 25, 2021
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் உள்ள Holiday Inn ஹோட்டலில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 12 முதல் 5 நாட்கள் முழு அடைப்பை அறிவித்தது விக்டோரியா மாநிலம்.
இனி மனைவியை விவாகரத்து செய்தால்? சீன நீதிமன்றம் அதிரடி!
வியாழன் பெப்ரவரி 25, 2021
சீனாவில் முதல் முறையாக, விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்ச தொகையுடன் கூடுதலாக வீட்டுவேலைகளை செய்ததற்கு பணி ஊதியமும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரான்சில் தொற்றுக் கூடிய இடங்களில் உள்ளூர் மட்டத்தில் முடக்கம்!
வியாழன் பெப்ரவரி 25, 2021
பிரதமர் இன்று செய்தியாளர் மாநாட்டில் மாவட்ட ரீதியான கட்டுப்பாடுகள் குறித்தது வெளியிட உள்ளார்
இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்திய தீர்மானத்திற்கு அமெரிக்க ஒத்துழைக்கும்
புதன் பெப்ரவரி 24, 2021
அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன்