
தமிழர்களிற்கு எதிரான குற்றவாளிகளை தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்
செவ்வாய் பெப்ரவரி 16, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை
இங்கிலாந்து இளவரசர் ஹாரி 2வது குழந்தைக்கு தந்தையாகிறார்
திங்கள் பெப்ரவரி 15, 2021
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.
ஆஸ்திரேலிய விசா வாங்கித்தருவதாகக் கூறி ஏமாற்றிய சீனப்பெண்ணுக்கு சிறைத்தண்டனை
திங்கள் பெப்ரவரி 15, 2021
ஆஸ்திரேலியாவில் போலி புலம்பெயர்வு முகவராக
1.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன
திங்கள் பெப்ரவரி 15, 2021
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பிய ‘ஹோப்’ விண்கலம்
திங்கள் பெப்ரவரி 15, 2021
அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் 25 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து முதல் முதலாக செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பியுள்ளது.
ஊடக அமைப்பு(CJA),ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச அமைப்பு(CPJ)அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கை!!
ஞாயிறு பெப்ரவரி 14, 2021
சிறீலங்காவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் படுகொலைகள், கடத்தல், காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றங்களுக்கு பொறுப்புக் கூற சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தி நீதி மற
எகிப்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
ஞாயிறு பெப்ரவரி 14, 2021
எகிப்து நாட்டில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலையை அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தநேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவது குறித்து சிந்திக்கவேண்டாம்
ஞாயிறு பெப்ரவரி 14, 2021
ஐக்கியமக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் ஆலோசனை
சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள புதிய ஆணைக்குழு நீதியை தடுப்பதற்கான இன்னொரு முயற்சி
ஞாயிறு பெப்ரவரி 14, 2021
அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார்
கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் எந்த நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது
ஞாயிறு பெப்ரவரி 14, 2021
உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலிய இணைப்பு விசாக்களில் 12 ஆயிரம் அகதிகள்
சனி பெப்ரவரி 13, 2021
அவர்களது எதிர்காலம் என்னவாகும்?
மியான்மரிகளை நாடுகடத்த திட்டமிட்டிருக்கும் மலேசியா
வெள்ளி பெப்ரவரி 12, 2021
மியான்மரில் ஜனநாயக அரசு களைக்கப்பட்டு ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மலேசியாவின் பிடியில் உள்ள 1,200 மியான்மர் நாட்டவர்களை நாடுகடத்த மலேசிய அரசு திட்டமிட்டிருக்கிறது.
பிபிசி தொலைக்காட்சிக்கு சீனாவில் ஒளிபரப்பு தடை! சீன அதிபர் அதிரடி உத்தரவு
வெள்ளி பெப்ரவரி 12, 2021
சீன அதிபர் ஜின்பிங் பிபிசி நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பிரான்சில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது
வெள்ளி பெப்ரவரி 12, 2021
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சீனா தன்னுடைய அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிப்பதால் கவலையடைந்துள்ளோம்!!
புதன் பெப்ரவரி 10, 2021
வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:-
அமைதியான போராட்டத்துக்கு வழங்கிய முன்னுரிமையை ஏன் தென்னிலங்கை ஊடகங்களால் வழங்க முடியாமல் போனது!!
புதன் பெப்ரவரி 10, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ்-முஸ்லிம் மக்களின் உரிமைப் போராட்டம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலினா பி.டெப்லிட்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்! சீன ஆய்வகத்திலிருந்து பரவவில்லை?
புதன் பெப்ரவரி 10, 2021
2019-ம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதியிலிருந்து சீனாவின் ஊஹான் மாகணத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
புதிய பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக சிறீலங்கா தொடர்பான கோர் குழு (Core Group)!!
செவ்வாய் பெப்ரவரி 09, 2021
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை குறித்து புதிய பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தொடர்பான கோர் குழு (Core Group) உறுதிப்படுத்தியுள்ளது.
பல்வேறு தடங்களுக்கு மத்தியில் ஆரம்பமானது அவுஸ்திரேலிய ஓபன்
திங்கள் பெப்ரவரி 08, 2021
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு சிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்
கனடா தலைமைத்துவம் வழங்குவது மீண்டும் தேவையான விடயமாக காணப்படுகின்றது
ஞாயிறு பெப்ரவரி 07, 2021
பரீடா டெய்வ் – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கனடாவிற்கான இயக்குநர்