
யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்
திங்கள் மார்ச் 29, 2021
யேர்மனி- போட்சைம் 28.3.2021
ஜெனிவா ஐ.நா.முன்றிலில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!
திங்கள் மார்ச் 22, 2021
இன்று 22.03.2021திங்கட்கிழமை பிற்பகல் 14:30 மணிக்கு ஜெனிவா ஐ.நா.
யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் முன்சன் நகரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்கள்.
ஞாயிறு மார்ச் 21, 2021
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இன்று 20.3.2021 சனிக்கிழமை இடம்பெற்றது. ஐ.நாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரினில் மீண்டும் சிறிலங்கா அரசை ஐ.நா.
மனோரஞ்சிதம் ( மனோக்கா) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு
வெள்ளி மார்ச் 19, 2021
பிரான்சு பாரிசில் கடந்த 13.03.2021 சாவடைந்த தமிழ்ப் பெண்கள் அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர் இசிடோரா மனோரஞ்சிதம் ( மனோக்கா) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு வில்த்தனுஸ் என்னும் இடத்தில் நடைபெற்றது.
விடுதலைப்புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியின் பொறுப்பாளரும் சிரேஷ்ட ஊடகவிலாளரும் பரதன் மாரடைப்பால் காலமானார்
வெள்ளி மார்ச் 19, 2021
விடுதலைப்புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி பொறுப்பாளராக இருந்த பரதன் ( இராசநாயகம் பரதன் ) இன்று மாரடைப்பால் காலமானார்
‘சிறீலங்காவை ஏன் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்தவில்லை?’ பிரித்தானிய நாடாளுமன்றில் சீறிய சிபோன்!
வெள்ளி மார்ச் 19, 2021
சிறீலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்குப் பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியதையிட்டுத் தனது கடும் ஆட்சேபனையைத் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் ம
நாங்கள் எதிர்பார்த்த ஆஸ்திரேலியா இதுவல்ல: ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறிய தமிழ் அகதிகள்
வியாழன் மார்ச் 18, 2021
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பாக செயல்படும் நவுருத்தீவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் உள்ள ஹோட்டலில் ஓராண்டுக்கும் மேல் தடுத்து
பிரான்சு லாச்சப்பல் பகுதியில் தமிழ்மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது
வியாழன் மார்ச் 18, 2021
எதிர்வரும் 23.03.2021 செவ்வாய்க்கிழமையும் பிற்பகல் 14.45 மணிக்கு பிரான்சு லாச்சப்பல் பகுதியில் தமிழ்மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம
பிரான்சு - பாரிஸ் பிராந்தியத்திலும் வார இறுதி பொதுமுடக்கம் பிரதமர் நாளை அறிவிப்பார்
புதன் மார்ச் 17, 2021
பிரான்சு - பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து- பிரான்ஸ் பிராந்தியத்துக்கு மேலும் கட்டுப்பாடுகளை அரசு நாளை அறிவிக்கவுள்ளது.
மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.
புதன் மார்ச் 17, 2021
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் அடைக்கலமும் ஆதரவும் தந்த புனிதவதி அம்மா அவர்கள் 07.03.2021 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தி
பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 2ம் ஆண்டு நினைவேந்தல்!
செவ்வாய் மார்ச் 16, 2021
பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 15.03.2021 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்
பிரான்சு பாரிஸில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!
திங்கள் மார்ச் 15, 2021
பிரான்சில் 14.03.2021 நேற்று பாரிசு றிபப்ளிக் சுதந்திரதேவியின் சிலைக்கு முன்பாக தமிழர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.
எல்லோரும் நேசித்த, எல்லோரையும் நேசித்த... மனோ அக்கா...
சனி மார்ச் 13, 2021
பிரான்சில் தமிழீழ விடுதலையின் பாதையில் நடந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் மனோ அக்கா.
நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!
சனி மார்ச் 13, 2021
இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!
தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் களத்தில் - பிரித்தானியாவின் ஐ.நா. நிலைப்பாட்டிற்கு எதிராகக் கட்சித் தலைவர்கள் போர்க்கொடி!
வியாழன் மார்ச் 11, 2021
சிறீலங்கா விடயத்தில் ஐ.நா. மன்றில் பிரித்தானியா எடுத்திருக்கும் மென்போக்கு அணுகுமுறைக்கு எதிராகப் பிரித்தானியாவின் முன்னணிக் கட்சித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பிரான்சு லாச்சப்பலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!
வியாழன் மார்ச் 11, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை பிரான்சு அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழர்கள் ஒன்றுதிரண்டனர்.
உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக அணிதிரள வேண்டும்!
வியாழன் மார்ச் 11, 2021
திருமதி அம்பிகா செல்வக்குமார் அவர்களின் சாத்வீகப்போராட்டமும், தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோரிக்கை அடையும் வரையிலான சுழற்சி முறையிலான உண்ணா மறுப்புப் போராட்டமும் எம்மினத்தின் நீதி
தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை உள்ளடக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்
புதன் மார்ச் 10, 2021
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபில், தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை உள்ளடக்குமாறு கோரி ஒஸ்ரேலியாவின் பெரு நகரங்களில் (சிட்னி, மெல்பேர்ண், பேர்த், பிரிஸ்பேர
பன்னாட்டு பெண்கள் மத்தியில் ஈழத்து பெண்களின் வாழ்வுக்காக நீதி கோரல்
திங்கள் மார்ச் 08, 2021
பேர்லினில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தினம்.
பெண்களின் வாழ்வியல் உரிமைகள் சமூகத்தால் எவ்வாறு மதிக்கப்படுகின்றது?
திங்கள் மார்ச் 08, 2021
தமிழ்ப் பெண்கள் அமைப்பு யேர்மனி விடுத்துள்ள அறிக்கை