
பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் – 2022
புதன் ஜூலை 20, 2022
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை 27 ஆவது வருடமாக நடாத்திய தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2022 இன் இறுதிப்போட்டிகள் பிரான்சு சார்சல் நெல்சன் மண
கறுப்பு ஜூலை 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்புப் போராட்டம்
சனி ஜூலை 16, 2022
கறுப்பு ஜூலை 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்புப் போராட்டம் - பிரான்சு
கொல்பேக் நகரில் கரும்புலிகள் நாள்நினைவேந்தல் நிகழ்வு
திங்கள் ஜூலை 11, 2022
தாயக விடுதலைப் போரில் தமது உயிரைப் போராயுதமாக்கி எமது இனத்தின் காப்பரண்களாக திகழ்ந்தவர்கள் கரும்புலிகள்!
டென்மார்க் ஈகாஸ் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வு
திங்கள் ஜூலை 11, 2022
கரும்புலி நாள் எழுச்சி நிகழ்வானது கரும்புலிகளின் திருவுருவப் படத்திற்கு ஈகை சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து கரும்புலிகளுக்கு மக்கள் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தலுடன் நி
பிரான்சில் சிறப்பாக ஆரம்பமான மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டி- 2022
திங்கள் ஜூலை 11, 2022
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 27 ஆவது வருடமாக நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2022 இன் தெரிவுப்போட்டிகள் பிரான்சு Creteil விளையாட்டுத்
மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி
திங்கள் ஜூலை 11, 2022
மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2022 - பிரான்சு
லெப்.கேணல் விக்ரர் நினைவு உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி - பிரான்சு
ஞாயிறு ஜூலை 10, 2022
லெப்.கேணல் விக்ரர் நினைவு சுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி - பிரான்சு
சுவிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன்நினைவுகூரப்பட்டகரும்புலிகள் நாள் 2022!
வியாழன் ஜூலை 07, 2022
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டுதமது இறுதிஇலக்கில் உறுதிதளராதுஎத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்தக
பிரான்சில் எழுச்சியோடு இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!
வியாழன் ஜூலை 07, 2022
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் sவிடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 35 ஆவது
நியூலிசூர்மார்ன் தமிழ்ச்சோலை பள்ளிமட்டத்திலான திருக்குறள் திறனறிதல் போட்டி-2022
ஞாயிறு ஜூலை 03, 2022
பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் நெறிப்படுத்தலில் ஆண்டு தோறும் தமிழ்ச்சோலைப்பள்ளிகள் இடையே நடாத்தப்பட்டு வரும் திருக்குறள் திறனறிதல் போட்டி பள்ளிமட்டத்தில் நியூலிசூர்மார்ன் தமிழ்ச்சோலை பள்ள
நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியுள்ள இலங்கை தஞ்சக்கோரிக்கையாளர் குடும்பம்
சனி ஜூலை 02, 2022
ஆஸ்திரேலியாவின் புதிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலிய மேயர்
அனைவரதும் தன்னலமற்ற ஒத்துழைப்பால் தடைகளைத் தாண்டி போட்டிகள் சிறப்பாக நடந்தேறின!
சனி ஜூலை 02, 2022
தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழர் விளையாட்டுத் துறையின் ஒத்துழைப்புடன் நடாத்தும் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் – 2022, கடந்த 25
பிரான்சில் சங்கொலி – 2022 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
சனி ஜூலை 02, 2022
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில் நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி 2022 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தமிழீழக் கிண்ணத்திற்கான "தமிழர் விளையாட்டு விழா 2022" - சுவிஸ்
வியாழன் ஜூன் 30, 2022
சுவிஸ் தமிழர் இல்லம் 19வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாடடு விழாவில் விளையாடடுக் கழகங்கள்இ வீரர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றோம்.
உரிமைக்காக எழு தமிழா!
செவ்வாய் ஜூன் 28, 2022
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம் விடுதலை அடையும் வரை எழுவோம் என்ற முழக்கத்தோடு நேற்று (27.06.2022) பெல்ஜியம்-புறுக்செல் நகர ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் கொட்டும் மழையிலும் ம
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம்!
திங்கள் ஜூன் 27, 2022
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்ற முழக்கத்துடன் ,பெல்சியம் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் எழுச்ச
சங்கொலி 2022
திங்கள் ஜூன் 27, 2022
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை,இலக்கிய படைப்புக்கள் தரிசித்து நிற்க.........