
எமது நிலம் எமக்குவேண்டும்’ அதற்காகத் தொடர்ந்து உழைப்போம்!
வெள்ளி சனவரி 04, 2019
எமது நிலம் எமக்குவேண்டும்’ அதற்காகத் தொடர்ந்து உழைப்போம்!
தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உயிர் நண்பர் சாவடைந்தார்!
வெள்ளி சனவரி 04, 2019
வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார்.
புத்தாண்டும் புதுநிமிர்வும் 2019!
வெள்ளி சனவரி 04, 2019
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில்
பிரான்சில் வழங்கிய மனிதநேய உதவி!
வெள்ளி டிசம்பர் 28, 2018
தாயகத்தில் கழுத்துக்குக்கீழும், இடுப்புக்கு கீழும் இயங்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு
எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம்!
புதன் டிசம்பர் 26, 2018
தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம்.
தண்ணீரில் கண்ணீரோடு நிற்கும் எம் தேசமக்களுக்கு உதவிடுவோம்!
செவ்வாய் டிசம்பர் 25, 2018
தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புடன் தொடர்பு கொண்டு உதவியை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நினைவுகள் சுமந்தவணக்கநிகழ்வு!
திங்கள் டிசம்பர் 24, 2018
'தேசத்தின் குரல்"அன்ரன் பாலசிங்கம்,தமிழீழஅரசியற்துறைப் பொறுப்பாளர்பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட
அமரர் பிறேம் அவர்கட்கு கண்ணீர் வணக்கமும் கௌரவிப்பும்
வியாழன் டிசம்பர் 20, 2018
உன்னதமான மனிதரான அன்ரன் பிறேமதாஸ் சந்தியா அவர்களை நாம் 12.12.2018 அன்று இழந்துவிட்டோம்.
அனைத்துலக மனிதவுரிமை தினத்தை நினைவு படுத்தி யுத்த குற்றங்கள்!
செவ்வாய் டிசம்பர் 18, 2018
அனைத்துலகமனிதவுரிமைதினத்தைநினைவுகூரும்வகையில், வரலாற்றில் மனிதகுலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களால்சின்னாபின்னமாக்கப்பட்டசமூகங்களில்நீதியையும், மனஅமைதியையும், புதுப்பித்தலையும்ஏற்படுத்தவும்,
பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் 20 வது ஆண்டு தமிழச்சோலை முத்தமிழ்விழா !
செவ்வாய் டிசம்பர் 18, 2018
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான செவனி லூதெம் என்ற பிரதேசத்தில்
தேசத்தின்குரலின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்கம்!
செவ்வாய் டிசம்பர் 18, 2018
பிரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தின்குரலின் 12ஆம் ஆண்டு நினைவு வணக்கம்
நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் கல்லறை வணக்க நிகழ்வு!
திங்கள் டிசம்பர் 17, 2018
பிரான்சில் சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு வில்நெவ் சென் ஜோர்ஜ் பகுதியில் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது
தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
திங்கள் டிசம்பர் 17, 2018
பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
"கனடாவின் Magnitsky Sanction சட்டம் தமிழினத்திற்கு எதிராக இனப்படுகொலையை செய்தவர்கள்மீது பாய வேண்டும்"
சனி டிசம்பர் 15, 2018
சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடாவின் Magnitsky Sanction சட்டத்தை
இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக மட்டு வவுணதீவு சம்பவம்!
சனி டிசம்பர் 15, 2018
ஐய்யப்பாட்டை உறுதிசெய்கிறது! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
ஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி!
வெள்ளி டிசம்பர் 14, 2018
95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர்.
சிங்கள ஒட்டுக்குழுவின் ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் பிரித்தானிய காவல்துறை தேடுதல்!
வியாழன் டிசம்பர் 13, 2018
சிங்கள ஒட்டுக்குழுவான தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கும்பலின் கூடாரங்களில் ஒன்றாக ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் பிரித்தானிய காவல்துறையினர் தேடுதல் வேட்டை நிகழ்த்தியுள்ளனர்.
யேர்மனியில் நடைபெற்ற "70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்" !
சனி டிசம்பர் 08, 2018
தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்து.
எலிகளை ஆட்டிப் படைக்கும் அருவருப்பான ஆசைகள்!
வியாழன் டிசம்பர் 06, 2018
‘மனிதத் துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன’ என்று தனது 2008ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!
செவ்வாய் டிசம்பர் 04, 2018
பிரான்சு ஆர்ஜென்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!