
10ம் நாளாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் நாளை சுவிசு நாட்டிற்குள்
வெள்ளி பெப்ரவரி 19, 2021
« இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது” என்னும் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு இணங்க எம் தமிழ் மக்களினால் தமிழீழ மீட்புக்காக தொடர்ச்சியாக பல போராட்ட
9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது
புதன் பெப்ரவரி 17, 2021
16.02.2021 , Phalsbourg மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தாயகத்திற்காக தம் இன்னுயிரை ஈந்தவர்களுக்கான அகவணக்கத்தோடு ஆரம்பமானது.
மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது
செவ்வாய் பெப்ரவரி 16, 2021
தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும்
நீதி கேட்டு..........
செவ்வாய் பெப்ரவரி 16, 2021
நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முன்றலில்
6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் France நாட்டினை வந்தடைந்தது.
திங்கள் பெப்ரவரி 15, 2021
கடந்த 27.02.2021 அன்று தமிழினப்படுகொலையினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்னும் கருத்தினை ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வெளியிட்டிரு
டென்மார்க்கில் தமிழ் இளையோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனப் பேரணி!
திங்கள் பெப்ரவரி 15, 2021
டென்மார்க்கில் உள்ள இரு பெரிய நகரங்களான Aarhus மற்றும் Odense நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினரால் (13.02.2021) அன்று தமிழ் தேசியதிற்கு வலுச்சேர்க்கும் வகையில் வாகனப் பேரணிகள் நடைபெற்றது.
தொற்றுநோய் அச்சுறுத்தலையும் கடும் குளிரையும் வென்றபடி பயணிக்கும் மனிதநேயப் போராளிகளுக்கு வாழ்த்துக்கள்
திங்கள் பெப்ரவரி 15, 2021
எமது மக்களுக்கு ஏற்பட்ட இன அழிப்புக்கு நீதி கேட்டு
பிரான்சு திரான்சி (Drancy) நகரசபையில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஞாயிறு பெப்ரவரி 14, 2021
பிரான்சு பாரிஸ் நகரை அண்மித்த நகரங்களில் ஒன்றான திரான்சி (Drancy) நகரின் நகர சபையினால் 11.02.2021 வியாழக்கிழமை அன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதராவான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரான்சில் தமிழின உணர்வாளர் கிருபா அவர்கள் சாவடைந்தார்!
ஞாயிறு பெப்ரவரி 14, 2021
பிரான்சில் தமிழின உணர்வாளர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (கிருபை நடராஜா) அவர்கள் தனது 70 ஆவது அகவையில் இன்று (13.02.2021) சனிக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழ் அகதி: அடுத்து என்ன?
சனி பெப்ரவரி 13, 2021
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருந்த இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசா சுமார் 6 ஆண்டுகள் மனுஸ்தீவு தடுப்பு முகாமிலும் பின்னர் மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலும் வைக்கப்பட்டிரு
ஆஸ்திரேலிய இணைப்பு விசாக்களில் 12 ஆயிரம் அகதிகள்: அவர்களது எதிர்காலம் என்னவாகும்?
சனி பெப்ரவரி 13, 2021
ஆஸ்திரேலிய கடந்த ஆண்டு நவம்பர் மாத கணக்குப்படி, ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற சுமார் 12,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு குறுகிய கால இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை பேரினவாத பௌத்த அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை
சனி பெப்ரவரி 13, 2021
பிரான்சு தேசத்தில் பொபினி மாநகரசபையில் இலங்கை பேரினவாத பௌத்த அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை
5 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்
சனி பெப்ரவரி 13, 2021
21ம் நூற்றாண்டின் பெரும் மனிதப்படுகொலையினை நிகழ்திவிட்டு சர்வதேசம் மத்தியில் பொய்ப் பிரச்சாரத்தினூடாக சிங்களப்பேரினவாத அரசு தான் இழைத்த இனவழிப்பின் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துவிடலாம் என எண்
இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்த முருகதாசன் நினைவு நாள்
வெள்ளி பெப்ரவரி 12, 2021
சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோர
4 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்
வெள்ளி பெப்ரவரி 12, 2021
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 4 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும் பாதைகளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு வ
இலங்கை அரசுக்கு எதிரான அனைத்துலக குற்றவியல் பொறிமுறையை ஆதரிக்கும் கனடிய அரசு
வெள்ளி பெப்ரவரி 12, 2021
உலகப்பரப்பெங்கும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கும் ஸ்ரீலங்கா அரசு புரிந்த இன அழிப்பு தொடர்பான விடயங்களை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டு சென்று அங்கு மேற்கொள்ள இருக்கும் புதிய தீர்மா
உலகெங்கும் வாழும் தமிழர்கள் நாம் ஒன்று சேர்ந்து உரிமை குரல் கொடுப்போம்.
வியாழன் பெப்ரவரி 11, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி #P2P முடிவல்ல - தொடர்ச்சி !!! உலகெங்கும் வாழும் தமிழர்கள் நாம் ஒன்று சேர்ந்து உரிமை குரல் கொடுப்போம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேயஈருருளிப் பயணம்.
வியாழன் பெப்ரவரி 11, 2021
பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேயஈருருளிப் பயணம்.
பிரான்சு மண்ணில் கவனயீர்ப்புப் போராட்டம்
வியாழன் பெப்ரவரி 11, 2021
தமிழீழ தாயகத்தில் பல்வேறு அடக்குமுறைக்கு மத்தில் சிவில் சமுகத்தினால் நடாத்தி தமிழீழ தேசத்தின் எல்லையை தங்கள் மக்களின் வீறுகொண்ட எழுச்சி நடையினால் மீண்டும் மீண்டும் சிங்கள தேசத்திற்கும் அதன் ஆட்சிய