
மாவீரர் நாள் 2020 -யேர்மனி ஸ்ருட்காட்
திங்கள் நவம்பர் 16, 2020
யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் 2020 இல் அனைத்துத் தமிழ்மக்களையும் ஒன்றுகூடி மாவீரத் தெய்வங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்த வருமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.
"தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 - சுவிஸ்"
வியாழன் நவம்பர் 12, 2020
தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும்,கௌரவத்திற்காகவும்,பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரைஅர்ப்பணித்துள்ளமாவீரர்களானதியாகிகள்,காலங்காலமாகஎமது இதயக்கோவிலில் பூசிக்கப்படவேண்டியவர்கள்.
பிரித்தானியாவில் தடை நீங்கியதாக நம்பி ‘தமிழ்ப் புலிகள்’ என்று வாகனத்தில் வாசகம் ஒட்டிய தமிழருக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் நவம்பர் 11, 2020
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கி விட்டதாக நம்பித் தனது வாகனத்தில் ‘தமிழப் புலிகள்’ என்று வாசகம் ஒட்டியிருந்த தமிழர் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் மாவீரர் நினைவு சுமந்த கவிதை உருவாக்க முயற்சி!
புதன் நவம்பர் 11, 2020
கவிதை உருவாக்க முயற்சி!
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் 2020 யேர்மனி
புதன் நவம்பர் 11, 2020
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் 2020 யேர்மனி
பிரான்ஸில் ஈழத்து இளைஞர் உயிரிழப்பு
திங்கள் நவம்பர் 09, 2020
இன்று (09.11.2020) பிரான்ஸில்; திடீரென உயிரிழந்துள்ளார்.
பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
திங்கள் நவம்பர் 09, 2020
பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 8 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2020) ஞாயிற்றுக்கிழமை காலை
பிரான்சில் இடம்பெற்ற வீரமறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!
திங்கள் நவம்பர் 09, 2020
இந்திய- சிறீலங்கா கூட்டுச்சதியால் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2 ஆம் லெப்.
யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு.
திங்கள் நவம்பர் 09, 2020
02.11.2007ஆம் ஆண்டு சிறீலங்கா வான்படைகளின் குண்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய ஆரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 07.11.2020 அன
பிரிகேடியார் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் !
புதன் நவம்பர் 04, 2020
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு பணிமனையில் சுகதார நடைமுறைகளுக்கு ஏற்ப இடம் பெற்றது.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வீரவேங்கைகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்.
செவ்வாய் நவம்பர் 03, 2020
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் 02.11.2007 அன்று சிங்கள வான்படையின் வான் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
13 ஆவது நீங்காத நினைவில் வீரவணக்கம்
ஞாயிறு நவம்பர் 01, 2020
நினைவேந்தல் வணக்கம் செய்வது இந்தத் தடவை நடைபெறாது
மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் !
சனி அக்டோபர் 31, 2020
மாவீரர்பெற்றோர்குடும்பமதிப்பளிப்பு நாள் -22. 11 .2020.
தமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு
புதன் அக்டோபர் 28, 2020
தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பு. 25.10.2020
‘கனவுகள் நோக்கிய பயணம்’
புதன் அக்டோபர் 28, 2020
இளையோர் அமைப்பு பிரான்சும், கொலம்பஸ் தமிழ்ச்சங்க இளையோர் குழுவும் இணைந்து
லெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்
செவ்வாய் அக்டோபர் 27, 2020
பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல் - 26.10.2020.
பிரான்சு ஊடகமையம் பணிமனையில் நாதன் - கஜன் நினைவு வணக்கம்
திங்கள் அக்டோபர் 26, 2020
தமிழீழ விடுதலைக்காக புலம்பெயர்ந்த தேசத்தில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பரிசில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளால் திட்டமிட்டு படுகொலை