
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு பிரித்தானியா
திங்கள் செப்டம்பர் 30, 2019
இந்நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியை பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியற் பிரிவு செயற்பாட்டாளர் திரு. செல்வா அவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வு ஆரம்பமானது.
பிரான்சில் உணர்வடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு!
ஞாயிறு செப்டம்பர் 29, 2019
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தலும்...
'தொடரும் தமிழ் இனப்படுகொலை' ஆவணக் கையேடு ஜெனிவாவில் வெளியிடப்பட்டது
சனி செப்டம்பர் 28, 2019
இலங்கையில் 'தொடரும் தமிழ் இனப்படுகொலை'
மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீப நினைவு வணக்க நிகழ்வு -2019.
வெள்ளி செப்டம்பர் 27, 2019
தியாகி திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு
சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடாத்தியதும் இனவாத செயற்பாடே!
புதன் செப்டம்பர் 25, 2019
ஐ.நா ம.உ.பேரவiயில் கஜேந்திரகுமார்
லெப்.கேணல் தவம் நினைவான குறும்படப் போட்டி திகதி நீடிப்பு!
புதன் செப்டம்பர் 25, 2019
பிரான்சில் மாவீரர் லெப்.கேணல் தவம் நினைவான குறும்படப் போட்டி
சுயநிர்ணய உரிமையை காட்சிப்பொருளாக கையாளும் வரை போராடுவோர் பலியாகுவர்!
செவ்வாய் செப்டம்பர் 24, 2019
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத் தொடரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஏரம்பு இரத்தினவடிவேல் ஐயாவிற்கு இறுதி வணக்கம் !
திங்கள் செப்டம்பர் 23, 2019
இறுதி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது
தமிழர்களின் முகத்தில் விழுந்த அறை!
திங்கள் செப்டம்பர் 23, 2019
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத் தொடர்
மாமனிதர் தனபாலசிங்கம் உடலுக்கு இறுதி மரியாதை!
சனி செப்டம்பர் 21, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவீனம் காரணமாக திங்கட்கிழமை (16-09-2019) இரவு 10.40 மணியளவில்
மாமனிதர் தனபாலசிங்கத்திற்கு வீரவணக்கம்!
சனி செப்டம்பர் 21, 2019
மாமனிதருக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு வீரவணக்கம் தெரிவித்துள்ளது!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரை செய்வதே நீதியை பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி!
சனி செப்டம்பர் 21, 2019
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு!
வெள்ளி செப்டம்பர் 20, 2019
பிரான்சில் சிறப்படைந்த தமிழியல் பட்டகர்களின் தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்
புதன் செப்டம்பர் 18, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.
திரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது!
புதன் செப்டம்பர் 18, 2019
தமிழீழ விடுதலைப் புலிகள் - பெல்ஜியம் கிளையின் நீண்டகாலப் பொறுப்பாளர் திரு.
தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்..!
திங்கள் செப்டம்பர் 16, 2019
தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த 28.08.2019 பாரிசிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம்போராட்டம்.
Lausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு!
ஞாயிறு செப்டம்பர் 15, 2019
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
தியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்!!!
சனி செப்டம்பர் 14, 2019
காலாகாலமாக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், உயிர்பறிப்பிற்கும் நீதிகேட்டு நிற்கும் தமிழர்களாகிய நாம், அதனை திட்டமிட்டு அழித்த சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எந்த
18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்!
சனி செப்டம்பர் 14, 2019
தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த 28.08.2019 பாரிசிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம்போராட்டம் இன்று (14.09.2019) சனிக்கிழமை 18 ஆவது நாளா
ஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்!
சனி செப்டம்பர் 14, 2019
நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில்