
பிரான்சு லாச்சப்பல்பகுதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு!
வியாழன் பெப்ரவரி 11, 2021
தமிழீழ தாயகத்தில் பல்வேறு அடக்குமுறைக்கு மத்தில் சிவில் சமுகத்தினால் நடாத்தி தமிழீழ தேசத்தின் எல்லையை தங்கள் மக்களின் வீறுகொண்ட எழுச்சி நடையினால் மீண்டும் மீண்டும் சிங்கள தேசத்திற்கும் அதன் ஆட்சிய
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்
புதன் பெப்ரவரி 10, 2021
08.02.2021 அன்று அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இருந்து ஆரம்பமான தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இன்னோர் வடிவமாக இருக்கக்கூடிய மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்து மற்றும் பெல்சியம் நாட்டி
கனடாவின் பொத்துவில் முதல் பொலிகண்டி (P2P) அணிவகுப்புக்கு ஆதரவாக வாகன பேரணி
புதன் பெப்ரவரி 10, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி (P2P) அணிவகுப்புக்கு ஆதரவாக கனடாவின் டொரொண்டோ மற்றும் மொன்ரியல் ஆகிய இடங்களில் நடந்த வாகன ஆர்ப்பாட்ட பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன.
ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம்
செவ்வாய் பெப்ரவரி 09, 2021
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி 22 வது தடவையாக ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் 08.02.2021 ஆரம்பமானது.
எமக்கான நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!
திங்கள் பெப்ரவரி 08, 2021
போராட்டதிற்கு கனடியத் தமிழர்களின் முழுமையான ஆதரவு!
பிரான்சில் இடம்பெற்ற “தமிழினத்தின் கரிநாள் சிறிலங்கா பேரினவாத அரசின் சுதந்திர நாள்
ஞாயிறு பெப்ரவரி 07, 2021
பிரான்சில் “தமிழினத்தின் கரிநாள் சிறிலங்கா பேரினவாத
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் போலியான அறிவிப்பு!
ஞாயிறு பெப்ரவரி 07, 2021
அண்மையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான கடிதத் தலைப்பில் 20.01.2021 திகதியிடப்பட்டு ‘அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ச்சோலைகள் நிர்வாகிகளுக்குமான அறிவிப்பு” ஒன்று வெளிவந்து
பிரித்தானியாவில் சிறீலங்கா தேசியக் கொடி தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டது.
சனி பெப்ரவரி 06, 2021
பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட சிறீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி
சனி பெப்ரவரி 06, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற எமது பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை கூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் தார் மீக வேண்டுகைக்கமைவாக
ஈழத்தமிழர்கள் மீது 73 வருடங்களாகத் தொடரும் அடக்குமுறைளின் குறியீட்டு நாளே பெப்ரவரி 04
சனி பெப்ரவரி 06, 2021
சிங்களப் பேரினவாத அரசு தனது 73வது சுதந்திர தினத்தைத் தடல்புடலாகக் கொண்டாட ஆர்ப்பரிக்கும் சமகாலத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்திலும் இலங்கை விவகாரம் சூடுபிடிக்கும் நிலையை எட்டியுள்ளது.
கடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல்!
சனி பெப்ரவரி 06, 2021
கடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் - யேர்மன் தலைநகரில் நடைபெற்ற "நீதியின் எழுச்சி" மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு
தமிழர் அடக்குமுறைநாள் பேரணி - மெல்பேர்ண்
சனி பெப்ரவரி 06, 2021
அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் தமிழர் அடக்குமுறை நாள் பேரணி அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சிறீலங்கா மீது பிரித்தானிய நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி – முட்டுக்கட்டை போடும் ஆளும் கட்சி!
வியாழன் பெப்ரவரி 04, 2021
சிறீலங்கா அரசாங்கம் மீது பிரித்தானிய நீதிமன்றங்கள் மூலம் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பு, ஆளும் கட்சியின் முட்டுக் கட்டைகளால் கைநழுவிச் செல்லும் அபாயம் எழுந்துள்ளது.
மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நா நோக்கி ஆரம்பம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் நெதர்லாந்து.
திங்கள் பெப்ரவரி 01, 2021
தமிழின அழிப்பிற்கான நீதியினை பெற ஐக்கிய நாடுகள் அவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதி விசரணையினை ஒப்படைப்பதற்கான அவசியத்தினை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நா நோக்கி பயணிக்கின்றது.
தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி அணிதிரள்வோம்
ஞாயிறு சனவரி 31, 2021
தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் - ஈழவன் - மனிதநேய செயற்பாட்டாளர்
யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
ஞாயிறு சனவரி 31, 2021
யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் .4.2.2021
தமிழினத்தின் கரிநாள் சிறிலங்கா பேரினவாதத்தின் சுதந்திர நாள் - பிரான்சு
ஞாயிறு சனவரி 31, 2021
சிங்களப்பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் அன்றைய நாள் கவனயீர்ப்புப் போராட்டம்
நீதியின் விழிகள் திறக்கட்டும் தமிழரின் விடியல் பிறக்கட்டும்!
வியாழன் சனவரி 28, 2021
மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பெல்சியம் வெளிவிவகார அமைச்சு முன்றலில் கவனயீர்ப்பு பேரணி.
வியாழன் சனவரி 28, 2021
2009 ஆம் ஆண்டு கொத்துக்குண்டுகள் பொழிய உயிர்காக்கும் உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை முடக்கி தமிழீழ மண்ணிலே பெருங் கொடூரமாக மனிதநேயமின்றி சிறிலங்கா பெளத்த சிங்களப் பேரினவாத அரசு தமிழி
முள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை கட்டித் தருகிறேன் – கனடா மேயர்
புதன் சனவரி 27, 2021
முள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக, தான் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக கனடா மேயர் வாக்களித்துள்ளார்.