
டென்மார்க்கின் கொல்பேக் நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
வியாழன் மே 12, 2022
நேற்று புதன்கிழமை 11.05.2022 டென்மார்க்கின் கொல்பேக் நகரில் உள்ள புனித எலிசபெத் தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் திருப்பலிப் பிரார்த்தனை மிகவ
மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி
வியாழன் மே 12, 2022
மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு
ஞாயிறு மே 08, 2022
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 07.05.2022 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
யேர்மனி பிறைங்போட் நகரத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி
ஞாயிறு மே 08, 2022
யேர்மனி பிறைங்போட் நகரத்தில் தமிழின அழிப்புக் கண்காட்சி 7.5.2022 சனிக்கிழமை நகரமத்தியில் இடம்அபற்றது. இக்கண்காட்சியை பல்லின மக்கள் பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் ஆவணப் படம் திரையிடல்
சனி மே 07, 2022
இலங்கையில் தொடரும் வன்முறை சுழற்சிகள் மற்றும் இனப் படுகொலை
யேர்மனி சார்புறுக்கன் நகரமத்தியில் தமிழின அழிப்பு நினைவுகூரப்பட்டது!
சனி மே 07, 2022
சிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இன்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின் மத்தியில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமி
'ஈழப்படுகொலையின் சுவடுகள்- 2009' பாகம் 01. நூல் வெளியீடு
வெள்ளி மே 06, 2022
வலிசுமந்த மாதத்தின் விழிநிமிர்வுடன் 'ஈழப்படுகொலையின் சுவடுகள்- 2009' பாகம் 01. நூல் வெளியீடு.
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழா
செவ்வாய் மே 03, 2022
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு வெஸ்லிங், குன்ஸ்ரெற்ரர்,ஆன்ஸ்பேர்க், கொற்றிங்கன் என நான்கு அரங்குகளில் 32ஆவது அகவை நிறைவு விழா சிறப்புடன் நடைபெற்று, நிறை
செல்லையா லோகானந்தம் அவர்களுக்கு மதிப்பளிப்பு
செவ்வாய் மே 03, 2022
தமிழ்க் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம்
யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்!
செவ்வாய் மே 03, 2022
யேர்மனி பேர்லின் மற்றும் சார்புறுக்கன்.
டென்மார்க்கில் நடைபெற்ற மேதின நிகழ்வு
திங்கள் மே 02, 2022
பல்லின மக்களுடன் இணைந்து, டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடந்த தொழிலாளர் நாளில் தமிழீழ மக்களும் கலந்து கொண்டார்கள்....
டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நினைவு நாள்
திங்கள் மே 02, 2022
பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச் சுடர் அன்னை பூபதியம்மாளின் அவர்களி
பிரான்சில் பல்லின மக்களின் 2022 மேதினப் பேரணியோடு பயணித்த தமிழீழ மக்கள்
திங்கள் மே 02, 2022
பிரான்சில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2022 மே 1 தொழிலாளர் நாள் பேரணி பல்லின மக்களின் பிரமாண்ட பேரணியோடு எழுச்
மே 1- உலகத் தொழிலாளர் நாள் செய்தி
ஞாயிறு மே 01, 2022
சிங்கள தேசத்தில் வாழும் ஒட்டு மொத்த மக்களையும் பொருண்மிய துன்பத்திலிருந்து மீட்டு வாழவைக்க தமிழர்களால்தான் முடியும் என்பதே 2022 ஆம் ஆண்டின் தொழிலாளர் நாளில் சிங்கள தேசத்துக்கும், உலகநாடுகளுக்கும்
மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் - 2022.
சனி ஏப்ரல் 30, 2022
பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் ஒருமாதகாலமாக சாகும்வரை உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத்தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 34-வது ஆண
அன்னை பூபதியம்மா அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு
சனி ஏப்ரல் 30, 2022
நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வும்
அன்னை பூபதியம்மாளின் 34 வது வருட வணக்க நிகழ்வு
சனி ஏப்ரல் 30, 2022
23.04.2022 அன்று டென்மார்க் கொல்பேக் நகரில்
பிரான்சில் மே 1 உலகத் தொழிலாளர் நாளில் அணிதிரள்வோம்
சனி ஏப்ரல் 23, 2022
பிரான்சில் மே 1 உலகத் தொழிலாளர் நாளில் அணிதிரள்வோம்
பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின்34ஆம் ஆண்டு நினைவேந்தல்!!
வியாழன் ஏப்ரல் 21, 2022
பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும்
பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
திங்கள் ஏப்ரல் 18, 2022
ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இன்று 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணியளவில் இடம்பெற்றது.