
தமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு
புதன் அக்டோபர் 28, 2020
தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பு. 25.10.2020
‘கனவுகள் நோக்கிய பயணம்’
புதன் அக்டோபர் 28, 2020
இளையோர் அமைப்பு பிரான்சும், கொலம்பஸ் தமிழ்ச்சங்க இளையோர் குழுவும் இணைந்து
லெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்
செவ்வாய் அக்டோபர் 27, 2020
பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல் - 26.10.2020.
பிரான்சு ஊடகமையம் பணிமனையில் நாதன் - கஜன் நினைவு வணக்கம்
திங்கள் அக்டோபர் 26, 2020
தமிழீழ விடுதலைக்காக புலம்பெயர்ந்த தேசத்தில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பரிசில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளால் திட்டமிட்டு படுகொலை
பிரான்சில் - லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவேந்தல் நிகழ்வு!
திங்கள் அக்டோபர் 26, 2020
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான ஆதரவு சர்வதேசமெங்கும் தமிழீழ மக்களால் அனைத்து வழிகளிலும் கொடுக்கப் பட்ட வேளை விடுதலைப்போராட்டத்தின் பெரும் பலமாகவும் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக திகழ்ந்தது பொருளாதாரப
கொலைகாரனாக சித்தரிக்கப்பட்ட தேசியத் தலைவர் - எதிர்த்து வாதிடாத நாடுகடந்த அரசாங்கம்!
வியாழன் அக்டோபர் 22, 2020
தமிழீழத் தேசியத் தலைவரைக் கொலைகாரனாகப் பிரித்தானிய அரச தரப்பு சித்தரித்த பொழுது அதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பல் எதிர்த்து வாதிடாதது தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியதா?
புதன் அக்டோபர் 21, 2020
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படிருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் இயங்கும் கும்பல் பரப்புரை செய்து வருகின்றது.
ஐக்கிய இராச்சியத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளர்தமிழ் 12 இற்கான அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு!
வெள்ளி அக்டோபர் 16, 2020
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஆண்டுதோறும் நடாத்தும் அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் 6000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நாடளாவிய வகையில் 18 தேர்வு நிலையங்களில் மி
லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு
திங்கள் அக்டோபர் 12, 2020
பிரித்தானியாவில் இணைய வழியூடாக எழுச்சி கொள்ளப்பட்டது.
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020
திங்கள் அக்டோபர் 12, 2020
தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான துண்டுப்பிரசுரம்
யேர்மனி எசன் நகரமத்தியில் நடைபெற்ற முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
திங்கள் அக்டோபர் 12, 2020
யேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சுவிசில் நினைவுகூரப்பட்டதமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், 2ம் லெப் மாலதி உட்பட்ட மாவீரர்களினதும் நினைவு வணக்க நிகழ்வும்!
திங்கள் அக்டோபர் 12, 2020
தமிழீழவிடுதலைப் போராட்டத்தில்முதற்;களப்பலியானபெண் மாவீரர்2ம் லெப் மாலதிஉட்பட்டஐந்துமாவீரர்களின் நினைவெழுச்சிநாளும்!
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி
சனி அக்டோபர் 10, 2020
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி 2020- 01.11.2020
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரித்தானியா
சனி அக்டோபர் 10, 2020
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரித்தானியா
கண்ணீர் வணக்க நிகழ்வு
சனி அக்டோபர் 10, 2020
பிரான்சில் பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான நுவாசிலே செக் என்னும் இடத்தில்
கொரோனா விதிகளின் மத்தியில் மாவீரர் நாளை நடாத்துவது எங்ஙனம்?
வியாழன் அக்டோபர் 08, 2020
அசுர வேகத்தில் உலகத்தை நிலைகுலைய வைத்து வரும் கொரோனா கொல்லுயிரியால் இவ்வாண்டு புலம்பெயர் தேசங் களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாரிஸ் படுகொலையில் சாவடைந்தவர்களுக்கு அஞ்சலி!!
புதன் அக்டோபர் 07, 2020
கடந்த சனிக்கிழமை (03/10/2020)அன்று நடந்த துயர சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவதற்கான கண்ணீர் வணக்க நிகழ்வு நுவாசி லு செக் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், நுவ
பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.!
செவ்வாய் அக்டோபர் 06, 2020
லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன்
தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா
திங்கள் அக்டோபர் 05, 2020
யேர்மனி ஆன்ஸ்பேர்க். 3.10.2020