
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்
சனி பெப்ரவரி 19, 2022
மூன்றாம் நாளாக (18/02/2022)
மனிதச் சங்கிலி நீளட்டும் !
வெள்ளி பெப்ரவரி 18, 2022
“போராட்டம் ”
இயற்கையின் ஒவ்வொரு
வெளிப்பாட்டிலும் நிகழ்கிறது !
ஓர் வித்து மண்ணைப் பிளந்து வெளிவருவது
போராட்டத்தின் வெற்றியாகும் ..
தமிழர் கைகள் கோர்தால் எடுப்பு
வெள்ளி பெப்ரவரி 18, 2022
ஆம் -அழைப்பவர்… பிரான்ஸ் மக்களவைபொறுப்பாளர் திருச்சோதி
உணர்வுச்சங்கிலியை கோர்ப்போம்
வியாழன் பெப்ரவரி 17, 2022
மக்களின் விடுதலையின்றி
மனதின் விடுதலையால் என்ன பயன் !
ஓர் ! அருளத்தந்தையின்
உணர்வின் பிழிவில்
உருக்கொண்டிருப்பது
தமிழீழ மக்களின் தேசவிடுதலையின்
“ஏக்கம்”
பிரித்தனிய பிரதமர் வதிவிடமான இலக்கம் 10 ல் மகஜர் கையளித்தல்
வியாழன் பெப்ரவரி 17, 2022
தமிழீழ விடுதலைப் போராட்ட நெடும்பயணம் அதன் அடுத்த நகர்வாக
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை தமிழீழத்திற்கான விடுதலைப் பயணம்!
வியாழன் பெப்ரவரி 17, 2022
தமிழீழ தேசமக்கள் சிறிலங்கா தேசத்தின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கெதிரான நீதிக்காக
சுவிசில் நடைபெற்ற நான்கு மாவீரர்களதும் மாமனிதரதும் நினைவேந்தல்!
திங்கள் பெப்ரவரி 14, 2022
சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு
ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்டார் ஈகைப்பேரொளி முருகதாசன்
ஞாயிறு பெப்ரவரி 13, 2022
சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவெழுச்சிநாள்!
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள்
திங்கள் பெப்ரவரி 07, 2022
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்
மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் பாடல் வெளியீடு
திங்கள் பெப்ரவரி 07, 2022
ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த “உலகின் செவிகள் நம்பக்கம்-நீ
உரிமை கேட்டுப் பறை கொட்டு”
யேர்மனி டோட்முன்ட் நகரத்தில் இடம்பெற்ற சிறிலங்காவின் சுதந்திரதினமும் தமிழீழ மக்களின் கரிநாளும்
ஞாயிறு பெப்ரவரி 06, 2022
4.2.2022 வெள்ளிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரமத்தியில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழீழ மக்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யேர்மனிய மக்களுக்கான கண்காட்சியும் துண்டுப்பிரசுரமும் கொடுத்து வாய்ம
மாகாண சபை முறைமையை தற்காலிக தீர்வாக ஒருபோதும் விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை!
ஞாயிறு பெப்ரவரி 06, 2022
வரதராஜப் பெருமாள் தலைமையில் அப்போது இயங்கிய மாகாண சபை கலைக்கப்பட வேண்டும், தனிநாட்டுக் கோரிக்கையை தடை செய்யும் ஆறாம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும், வடக்கு - கிழக்
சிறிலங்காவின் 74வது சுதந்திரதினமும் இனவழிப்பின் அடையாளமான தூதுவராலயங்களும்
சனி பெப்ரவரி 05, 2022
சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் இன்று காத்திரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
டென்மார்கில் சிறிலங்காவின் சுகந்திரதினத்திற்கு எதிராக போரட்டம்!
சனி பெப்ரவரி 05, 2022
சிறிலங்கா சுதந்திரம் அடைந்த 74 ம் ஆண்டு நிறைவு நாளாக சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடும் அதேவேளை, ஈழத் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் வித்திட்ட கரிநாளாக உலகத் தமிழினம் நினைவுகூர்
பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர தின புறக்கணிப்புப் போராட்டம்!
சனி பெப்ரவரி 05, 2022
பிரான்சில் “தமிழினத்தின் கரிநாள் சிறிலங்கா பேரினவாத அரசின் சுதந்திர நாள்” கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (04.02.2022) வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணி முதல் 17.00 மணிவரை சிறிலங்கா தூதரகத்துக்கு முன
மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்!
சனி பெப்ரவரி 05, 2022
சிங்களப் பேரினவாதாத்தின் 74வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்
ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சியை கபடமாக சிங்களவர் கைப்பற்றிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4
சனி பெப்ரவரி 05, 2022
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
சிங்கள தேசத்தின் சுதந்திர நாளும் – தமிழீழ தேசத்தின் கரி நாளும்!
வியாழன் பெப்ரவரி 03, 2022
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! புரட்சிகர வணக்கம்