
மனச்சோர்வு, கவலை, விரக்தி நிலையில் ஆஸ்திரேலிய தீவின் தடுப்பு முகாம்வாசிகள்
சனி ஓகஸ்ட் 29, 2020
ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவிலிருந்
தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்களுக்கு எமது இதயவணக்கம்
ஞாயிறு ஓகஸ்ட் 23, 2020
அமரர் திரு. சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்)
பிறப்பிடம்: யாழ்ப்பாணம்,கொக்குவில்.(பிரம்படிலேன்) தமிழீழம்
ஸ்கை டைவிங்கில் நிருயா!
சனி ஓகஸ்ட் 22, 2020
இலங்கையின் யாழ்ப்பாணம் சுன்னாகம் சூராவத்தையை சொந்த இடமாகக் கொண்ட தவனேசன் நிருயா பின்லாந்தில் ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டுள்ளார்.
இளந்தலைமுறைக்கு தாயக வரலாற்றறிவை மேம்படுத்தும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!
வெள்ளி ஓகஸ்ட் 21, 2020
இளந்தலைமுறையினருக்கு தாயகம் சார்ந்த வரலாற்றுத் தெளிவை ஊட்டும்
கொரோனா காரணமாக பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2020 இரத்து
வெள்ளி ஓகஸ்ட் 21, 2020
பிரான்சில் மீண்டும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலைமையைக் கருத்திற்கொண்டு, வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 11 வரைக்குமான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு - 2020 இரத்துச்செய்யப்படுகின்றது.
பிரான்சில் ஆறாவது வாரத்தில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்!
ஞாயிறு ஓகஸ்ட் 16, 2020
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன் ஆறாவது நாள் போட்டிக
பிரான்சில் செஞ்சோலைப் படுகொலை - தோழர் செங்கொடி நினைவேந்தல்!
ஞாயிறு ஓகஸ்ட் 16, 2020
19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்!
புதன் ஓகஸ்ட் 12, 2020
தமிழ்ச்சோலை நிர்வாகிகள் சந்திப்பில்,
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020
செவ்வாய் ஓகஸ்ட் 11, 2020
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020!
பிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்!
ஞாயிறு ஓகஸ்ட் 09, 2020
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில்
ஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு
வியாழன் ஓகஸ்ட் 06, 2020
ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு
பிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்!
புதன் ஓகஸ்ட் 05, 2020
பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின்
அமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்
புதன் ஓகஸ்ட் 05, 2020
கடந்த 31.07.2020 அன்று பிரான்சில் சுகயீனம் காரணமாக சாவடைந்த அமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் கண்ணீர் வணக்கம் தெரிவித்துள்ளது.
மூதூர் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவேந்தல்!
ஞாயிறு ஓகஸ்ட் 02, 2020
பிரான்சு கிளிச்சியில் மூதூர் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவேந்தல்!
இரண்டாம் உலகப் போர்க்கால ஆங்கிலத் திரைப்படத்தில் நடிக்கும் ஈழத்தமிழ்ச் சிறுமி!
ஞாயிறு ஓகஸ்ட் 02, 2020
இரண்டாம் உலகப் போர்க்காலத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள சமர்லாண்ட் (Summerland) எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் இன்னிசை ஆரபி கபிலன் என்ற ஈழத்தமிழ்ச் சிறுமி நடித்துப் பெருமை சேர்த்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை
ஞாயிறு ஜூலை 26, 2020
1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 37 ஆண்டுகள் நிறைவாகின்றன
கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவு நாள்
ஞாயிறு ஜூலை 26, 2020
பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படு கொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் மக்கள் மிகவும் உணர்வுடன்
ஈழத்தமிழர்களின் இருப்பிற்கு அரணாக வாக்களிப்பு யுத்தம் செய்வோம்!
ஞாயிறு ஜூலை 26, 2020
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு!
வெள்ளி ஜூலை 24, 2020
பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு றிபப்ளிக் பகுதியில் இன்று (23.07.2020) வியாழக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு கோவிட் 19 சட்ட திட்டங்களுக்கு அமைவாக உணர்வெழுச்சிய