முள்ளிவாய்காலில் உயிரிழந்தவர்களுக்காக இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நேற்று (வியாழக்கிழமை) மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் திரளான பொது மக்களும், மீனவர்களும் கலந்து கொண்டு பங்கேற்ற போரின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பாக இலங்கை போரில் உயிரிழந்தவர்களுக்காக இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் திதி கொடுக்கப்பட்டது. இதில் திரளான இந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர் என, தி ஹிந்து ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
புதன் April 18, 2018
விசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
புதன் April 18, 2018
பெண் நிருபரின் கன்னத்தை தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர்
புதன் April 18, 2018
பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
செவ்வாய் April 17, 2018
ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.
திங்கள் April 16, 2018
சீருடையில் இருக்கும் காவல் துறை தாக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம்
திங்கள் April 16, 2018
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார்.
திங்கள் April 16, 2018
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில்
திங்கள் April 16, 2018
8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
ஞாயிறு April 15, 2018
காஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமியின் பெயரை வைத்த கேரள பத்திரிக்கையாளர்
ஞாயிறு April 15, 2018
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 17-ந்திகதி