ஈராக் நாட்டில், 2400 ஆண்டு பழமையான கல்லறை எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டில் 2400 ஆண்டு கால பழமையான கல்லறை ஒன்று எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டின் விஞ்ஞானிகள் இந்த தகவலை தெரிவித்தனர்.
இந்த கல்லறை அசயிமெனித் பேரரசு(கி.மு.550-330) காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய கிழக்கு மன்னன் இவர் ஆவர்.
இந்த எலும்புக் கூடு பார்ப்பதற்கு மிகவும் கலை பூர்வமாக உள்ளது. கல்லறையில் 5 முழுமையான நாளங்கள் இருந்தன. அமெரிக்காவில் உள்ள பாஸ்டான் தலைமையில் ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
ஞாயிறு April 22, 2018
உலகிலேயே முதன் முறையாக அணு குண்டு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி
ஞாயிறு April 22, 2018
மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த
சனி April 21, 2018
சுவீடன் நாட்டைச் சேர்ந்த 28 வயதாகும் பிரபல இசை, நடன கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்டில்
சனி April 21, 2018
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.
சனி April 21, 2018
நேற்று முற்பகல் லண்டன் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
வெள்ளி April 20, 2018
அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் நேற்று வாக்கெடுப்பின் போது சபைக்குள் நுழைந்து
வெள்ளி April 20, 2018
இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தியதால் நோக்கியா நிறுவனத்தின்
வெள்ளி April 20, 2018
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
வெள்ளி April 20, 2018
சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புதன் April 18, 2018
அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்டார்பக்ஸ் துரித உணவகத்தில் கருப்பு இனத்தவர்கள்