தமிழர்களின் இறந்துபோன வரலாற்றினை உயிர்பித்த புலிகளின் ஆயுதப்போராட்டம்!
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிங்கள ஆட்சியாளர்களால் காவுகொள்ளப்பட்டிருந்த....
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிங்கள ஆட்சியாளர்களால் காவுகொள்ளப்பட்டிருந்த....
பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் ரோனி பிளேயர் அவர்கள் கடந்த ஐந்து மாதத்திற்குள் சிறீலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இம்முறை ஈழமுரசு பொங்கல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்பும், மழுங்கடிக்கும் இனவாத, வெள்ளாளிய கருத்துக்கள் தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
நாகரீக ரீதியில் முதிர்ச்சி கண்டுவரும் இன்றைய உலகில் காட்டுமிராண்டித்தனத்தின் மீள்வருகையாகக் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைவிரித்தாடுகின்றது.
கேள்வி: புலம் பெயர்ந்த தமிழர்களிடையே தமிழின் நிலை என்ன? இதை மேலும் செம்மைப்படுத்த தாங்கள் கூறும் வழிமுறை என்ன?
2015ம் ஆண்டில் உலக அளவில் 110 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.
அவர்களுடைய சாதாரண பொழுதுகளில் அவர்களோடு நாங்கள் நின்றிருக்கிறோம். தாங்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் எங்களோடு அவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டில் பரிசின் புறநகரான லூ பூர்சேயில் நடைபெற்று முடிந்த பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு (CopP-21), புவியைப் பாதுகாக்கவும் மனித குலத்தின் இருப்பைத் தக்கவைக்கவும்
தற்போது புதிய ஆண்டில் காலடி எடுத்தவைத்துள்ளோம்.
‘எமக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதைப் பற்றி மட்டும் நினைக்கவே அவர்கள் மறுக்கிறார்கள், மறுத்துக்கொண்டே இருப்பார்கள்’ என்கிறது அமைதி பேச்சுவார்த்தையை ஒட்டி தராக்கி எழுதிய பேரினவாத வரைவு.
இலங்கைத் தீவில் சிங்கள பெளத்த மேலாண்மை நிலைநாட்டுவதிலும், தமது தேசத்தின் இறையாண்மையை பேணிப்...
சிங்கள தேசத்து அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடும் வர்த்தமானியை படிக்கின்றோமா என்ற சந்தேகம் சிலவேளைகளில் ஒருசில தமிழர்களின் மின்னஞ்சல்களை படிக்கும்போது ஏற்படுகின்றது.(முக்கியமாக கூர்ந்துகவ
ஈழமுரசிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வழங்கிய நேர்காணல்.
பிரசவ வேதனையைப் பெண்ணுக்கு மட்டும் ஏன் வைத்தான், என்று பல நேரங்களில் சஞ்சலப்பட்டதுண்டு.
உலகின் ஒவ்வொரு சமூகத்திலும் எல்லோரும் எள்ளிநகையாடும் வகையில் கோமாளித்தனம் செய்து...
சிறீலங்காவின் ஆட்சித் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடங்களை எட்டுகின்றது.
இன்றைய தாயக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது என்பதை விட சூட்டைக்கிளப்பி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
‘தமிழீழத்திற்கு அங்கீகாரம் கோரி விண்வெளிக்கு ரொக்கெட் ஒன்றை அனுப்புவதற்கு மாண்புமிக தமிழீழப் பிரதமர் வி.ருத்ரகுமாரன் அவர்கள் அதிரடித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.
தமிழுக்கு அமிழ்து என்று பெயர். அமிழ்து என்பதை திரும்பத்திரும்பச் சொல்லிப் பாருங்கள். அமிழ்து என்பது தமிழ் என்று ஒலிப்பதை உணர்வீர்கள். இதனால்தான் தமிழும் அமிழ்தும் ஒன்று என்றாயிற்று.