லெப்.கேணல் பாரதி (யாழ்மகன்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....
லெப்.கேணல் பாரதி (யாழ்மகன்)
சிற்றம்பலம் மயூகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.2009
கப்டன் தங்கமகன்
பரமலிங்கம் மகிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.2008
லெப்டினன்ட் அஞ்சலி
மரியதாஸ் சுகிலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.03.2008
வீரவேங்கை கரிகாலன்
இலச்சுமணன் பிரபாகரன்
பொியபரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.03.2007
வீரவேங்கைநிழல்பருதி
ஆறுமுகம் சிவபாலன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 02.03.2007
மேஜர் றோயல்
அல்லிமுத்து ராஜ்மோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.03.2007
எல்லைப்படை வீரவேங்கை ராஜா
சிறீரங்கன் ராஜா
விளக்குவைத்தகுளம் ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 02.03.2000
எல்லைப்படை வீரவேங்கை அனுதன்
நடராஜா அனுதன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.03.2000
2ம் லெப்டினன்ட் கோபிராஜன்
பற்குணசிங்கம் சிறிதரன்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.03.1999
லெப்டினன்ட் இதயகீதன்
தேவதாசன் நித்தியதாசன்
2ம் குறிச்சி, பாணமைப்பற்று, கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 02.03.1999
கப்டன் வெற்றி
நாதர் விமலராசா
சங்கானை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.03.1998
லெப்டினன்ட் கொடையரசன்
செல்வராசா சிவராசா
சின்னஅடம்பன் நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.03.1998
கப்டன் வேந்தன்
ஐயப்பெருமாள் சத்தியசீலன்
உடப்பு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.03.1993
வீரவேங்கை மென்டிஸ்
குணம் சந்திரசேகரம்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.03.1990
லெப்டினன்ட் குகேந்திரன்
குருகுலசிங்கம் அரசரத்தினம்
ஆசிக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 02.03.1989
ஈரோஸ் மாவீரர் அப்துல்லா
ஆ.அருட்பிரகாசம்
கந்தளாய், திருகோணமலை
வீரச்சாவு: 02.03.1987
ஈரோஸ் மாவீரர் சுப்பிரமணியம்
செல்லத்தம்பி சுப்பிரமணியம்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.03.1986
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.