கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்துக்கு 4 ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தனது தனிப்பட்ட பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர் இன்று (5) கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space