பிரான்ஸ்சில் பூங்கா ஒன்றில் தமிழ் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரிக்டொக் சமூகவலைத்தளததில் கொக்கி குமார் என பிரபலமான அழகேந்திரராஜா சஜித் என்ற 28 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர். மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதப்பட்ட போதும் இவருக்கு குளிர்பாணத்தில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் சந்தேகித்துள்ளார்கள்.
இது தொடர்பாக பிரேத பரிசோதனைள அறிக்கை வந்த பின்னரே உறுதிப்படுத்தப்படும் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இளைஞன் பிரான்சில் சடலமாக மீட்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space