எரிபொருள் விலையை அதிகரிக்காத பட்சத்தில் நாட்டின் எரிபொருள் விநியோக கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது ; விநியோக கட்டமைப்பு பாதிக்கப்படும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space