ஆய்வுகள்
இந்திய ஏழு சகோதரிகள்
இந்தியாவுக்கு அதன் வட கிழக்கு பிராந்தியம் மிக முக்கியமான ஒரு மூலோபாய பிராந்தியமாகும். இந்த பிராந்தியம் ஏழு மாநிலங்களை தன்னகத்தே கொண்டிருப்பதால் இதனை ‘ஏழு சகோதரிகள் நிலம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. இது சிக்கிம், அஸாம்,
சிரியாவில் பூகம்ப இடிபாடுகளுக்குள் தாயின் தொப்புள்கொடி துண்டிக்கப்படாமல் மீட்கப்பட்ட குழந்தை
சிரியாவின் பூகம்பத்தினால் அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் அப்பிரா ஆறுமாதங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டவேளை அவர் தனது தாயின் தொப்பிள்கொடி துண்டிக்கப்படாதவராக காணப்பட்டார். குழந்தையை பிரசவித்த பின்னர் தாயார் உயிரிழந்திருந்தார். குழந்தை பூகம்ப இடிபாடுகளுக்குள் இருந்து
2006 ஆம் ஆண்டு திருகோணமலையை உலுக்கிய இரண்டாவது கொடூரம்
2006 ஜனவரி 2ம் திகதி எமது பாடசாலையின் 5 நண்பர்கள் கொல்லப்பட்ட பின்னர் 7 மாதங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம் பெற்றது. பிரான்சை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் 17 பேர்

உயிர் காக்கும் தரவு சரிபார்த்தல்
சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு பாரிய வளர்ச்சி அடைந்திருக்கின்ற இந்த காலகட்டத்தில் போலி செய்திகளை பரப்பாமல் இருப்பதும் போலி செய்திகளை கண்டுபிடிப்பதற்கான தரவு சரி பார்த்தலை மேற்கொள்வதும் எந்தளவு தூரம் முக்கியத்துவமிக்கது என்பது

பற்றி எரியும் மணிப்பூர்
இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலுள்ள மாநிலம் மணிப்பூர் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட மணிப்பூரை அவர்கள் தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவில்லை. மன்னர் ஆண்ட ஒரு பகுதியாக மணிப்பூர் சுதந்திரத்துடன் செயல்பட்டது. 1949ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

13 ஆவது திருத்தச் சட்டம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!
13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். கடந்த 21ஆம் திகதி இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சந்தித்து

ரணிலிடம் அகப்பட்டுள்ள ”பதின்மூன்று” குரங்கின் கை பூமாலையாகிறது!
1983 – 84 காலப்பகுதியில் இந்திரா காந்தியின் ஆலோசகராகவும் விசேட தூதுவராகவும் இருந்த கோபாலசுவாமி பார்த்தசாரதி, ரணிலின் தந்தையான எஸ்மன்ட் விக்கிரமசிங்க ஊடாகவே மாகாண சபை முறைமையை ஜே.ஆரிடம் தெரிவித்தார். அன்று இளம் அமைச்சராகவிருந்த ரணிலுக்கு

டொலர்மயமாதல் நீக்கத்தை முன்னோக்கில் வைத்தல்
“நமது நாடு வீழ்ச்சியடைந்து வருகிறது, விரைவில் உலகத் தரநிலையிலிருந்து கீழிறங்கப் போகின்றோம், இது 200 ஆண்டுகளில் வெளிப்படையாக நமது மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். ஒரு பெரிய சக்தியாக இருந்தும் கூட நம்மைப் பறித்துச் செல்லும்

நெடுமாறன் கூறியதன்படி நானும் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறேன்!
புவிஅரசியலில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடயமாக இருப்பார்கள் என்பதை பிரதமர் மோடி உணர்கிறார்.- – ————- 1948-ல் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சிம்லாவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது ‘‘இந்தியாவின் ஒரு

சிதைவுறும் தமிழ் அரசியல்
தமிழ்க் கட்சிகளை தங்களுக்குள் மோதிக் கொள்ளச் செய்து விட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாவகாசமாக இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மத்தியில்
சமீபத்திய செய்திகள்

எவிடம் எவிடம், மதமடி மதமடி! எவிடம் எவிடம், மலையடி மலையடி!

நகைகளை கண்டெடுத்து உதவிய சுகாதார தொழிலாளிகள்

காலி சிறைச்சாலைக் கைதிகளில் இருவர் உயிரிழப்பு


மாணவர் இதழான சிறு பொறி வெளியீடு
