புலத்தில்

அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 10.09.2023

Read More »

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி

Read More »

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 17 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில்

Read More »

லெப். கேணல் திலீபனின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வு

எமது இனத்திற்காக தன்னையே உருக்கி தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட லெப். கேணல் திலீபனின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வு – மெல்பேர்ன் தியாக தீப கலைமாலை நிகழ்வு ~ 2023 தன்னுடலை

Read More »

ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல்

யேர்மனியவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல். அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்கட்கு! எங்கள் இதய வாசல்கள் திறந்து நிறைவான நன்றிகளையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கின்றோம்.

Read More »

நாளை பிரான்சில் வென்மேரி விருதுகள் வழங்கும் விழா

வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நாளை {6}பிரான்ஸ் நாட்டில்    மாலை 2.00 மணியளவில் இடம் பெறவுள்ளது. அனைத்து அன்பு உள்ளங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.

Read More »

தியாகதீபம் திலீபனின் அறம் போற்றி பன்னிரு தவத்திருநாட்களில் களியாட்டம் தவிர்ப்போம்!

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் தாய்த்தமிழ் உறவுகளே! வணக்கம். எமது தாய்த்திரு நாட்டின் சுதந்திரமான வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்காக, தமிழ்த்தேசிய இனமக்களாகிய நாம் அள்ளிக் கொடுத்திருக்கின்ற உயிர் விலைகளையும், எண்ணிலடங்கா அற்புதமான தியாகங்களையும், இன்னும்

Read More »