எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முயற்சிகளை தோற்கடிப்பது அத்தியாவசியமானது என சுதந்திர

மேலும் படிக்க

ராஜபக்ஷர்களே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றனர்!

நாட்டை வங்குரோத்தடைச் செய்த ராஜபக்ஷர்கள் இன்று கிராமம் சென்று அரசியல் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் தான் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றனர் என்பதை மக்கள்

மேலும் படிக்க

மலையகத் தமிழர்களின் வாழ்வும் வலி நிறைந்த வாழ்வே : உரிய தீர்வுகள் வழங்கப்படவேண்டும்!

மலையகத் தமிழர்களின் வாழ்வும், வடகிழக்குத் தமிழ் மக்களின் வாழ்க்கையைப்போன்று வலி நிறைந்த வாழ்க்கை எனவே மலையகத் தமிழர்களுக்கும், வடகிழக்கு வாழ் தமிழர்களுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமென ரவிகரன்

மேலும் படிக்க

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையே ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்கள் இலகுவாக அமைகின்றன !

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மலையக மக்களின் 200

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் சேரலாதன் மகாலிங்கம் துரைசிங்கம் காரைநகர் மத்தி வீரச்சாவு: 21.08.2008

மேலும் படிக்க

வானத்திலிருந்து வீட்டின் மேல் விழுந்த பனிப்பாறை

அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் ஜெஃப் இல்க் (Jeff Ilg) மற்றும் அவர் மனைவி அமேலியா ரெயின்வில் (Amelia Rainville) தம்பதி. இவர்கள் இருவரும் அவர்களது வீட்டில் உறங்கி

மேலும் படிக்க

பட்டாம்பூச்சிகளுக்காகவே ஒரு பூங்கா: சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஒடிசா அரசு திட்டம்

இந்தியாவின் கிழக்கில் வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள மாநிலம் ஒடிசா. பழங்குடியினரின் கலாச்சாரங்களுக்கும், பல இந்து கோயில்களுக்கும் புகழ் பெற்ற இந்த மாநிலத்தில் உள்ள மகாநதி கரையோரம்

மேலும் படிக்க

சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் எஸ்கேப் ஆன குடிமகன்கள்

தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு அல்பேனியா. அளவில் சிறிய நாடாக இருந்தாலும், பல தொல்பொருள் சிறப்புமிக்க கட்டிடங்களும், பழங்கால மாளிகைகளும் உள்ளதால் அல்பேனியாவிற்கு பல

மேலும் படிக்க

திருமலையின் பெறுமதி!

இலங்கைத் தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ்

மேலும் படிக்க

இழுபறி நிலை ! இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்!

அரசியலமைப்பின்  13   ஆவது திருத்தச்சட்டம் , அதிகார பகிர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் கூறி முன்னெடுக்கப்படும் விடயங்கள் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவித்து விடும். எனவே ஜனாதிபதி

மேலும் படிக்க