பிளவுகளை ஏற்படுத்தி சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்

13 ஆம் திருத்தம் தொடர்பிலான கருத்தாடல்கள் எவ்வாறு உருவானது? மஹா விகாரையில் தேரவாதம் தொடர்பில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க ஜனாதிபதி திடீரென ஏன் சிந்திக்க வேண்டும். குருந்தூர்மலை

மேலும் படிக்க

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முயற்சிகளை தோற்கடிப்பது அத்தியாவசியமானது என சுதந்திர

மேலும் படிக்க

ராஜபக்ஷர்களே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றனர்!

நாட்டை வங்குரோத்தடைச் செய்த ராஜபக்ஷர்கள் இன்று கிராமம் சென்று அரசியல் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் தான் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றனர் என்பதை மக்கள்

மேலும் படிக்க

மலையகத் தமிழர்களின் வாழ்வும் வலி நிறைந்த வாழ்வே : உரிய தீர்வுகள் வழங்கப்படவேண்டும்!

மலையகத் தமிழர்களின் வாழ்வும், வடகிழக்குத் தமிழ் மக்களின் வாழ்க்கையைப்போன்று வலி நிறைந்த வாழ்க்கை எனவே மலையகத் தமிழர்களுக்கும், வடகிழக்கு வாழ் தமிழர்களுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமென ரவிகரன்

மேலும் படிக்க

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையே ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்கள் இலகுவாக அமைகின்றன !

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மலையக மக்களின் 200

மேலும் படிக்க

இழுபறி நிலை ! இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்!

அரசியலமைப்பின்  13   ஆவது திருத்தச்சட்டம் , அதிகார பகிர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் கூறி முன்னெடுக்கப்படும் விடயங்கள் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவித்து விடும். எனவே ஜனாதிபதி

மேலும் படிக்க

தமிழ்த் தேசிய எழுச்சிக்காய் தன்னை அர்ப்பணித்தவர் ‘ பூத்தகொடி’ குமாரசாமி

தனது ஆற்றலை உத்தியோகத்துடன் மட்டும் மட்டுப் படுத்திவிடாது தமிழ் மக்களின்  விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு அர்ப்பணித்து சேவையாற்றிய மதிப்பிற்குரிய ஒருவராக அமரத்துவமடைந்த சங்கீதபூசணம் செல்லத்துரை குமாரசாமி அவர்கள்

மேலும் படிக்க

ரணில் சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம் : பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக நாளை திங்கட்கிழமை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா

மேலும் படிக்க

இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கிறது!

இந்திய அரசாங்கம் வெங்காயத்துக்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை விதித்ததன் காரணமாகவே இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ வெங்காயத்தின்

மேலும் படிக்க

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (18) கிணறு சுத்தம் செய்யும்வேளை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்று சனிக்கிழமை (19)

மேலும் படிக்க