குருந்தூர் மலை விவகாரம் : அகத்தியர் அடிகளார் முன்வைத்த கோரிக்கை!

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

20 குடும்பங்களை விரைவில் குடியேற்றுமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று  திங்கட்கிழமை (24)  நால்வர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியின் ஓரத்தில் கைவேலிப் பகுதியில் தகர கொட்டகை

மேலும் படிக்க

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றயதுடன் நின்றுவிடாமல் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் இந்த சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அரசாங்கம் தலையிட வேண்டும் என

மேலும் படிக்க

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்சியம்

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன்

மேலும் படிக்க

கொழும்பில் கறுப்பு ஜூலை நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் மீது சிறிலங்கா காவல் துறை பலப்பிரயோகம்

கொழும்பில் கறுப்புஜூலையை குறிக்கும் நிகழ்வுகளை சிங்கள பேரினவாதிகளும் சிறிலங்கா காவல் துறைனரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் பொரளைகனத்தை

மேலும் படிக்க

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள

மேலும் படிக்க

இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி

மேலும் படிக்க

கறுப்புஜூலை இனஅழிப்பின் 40வது ஆண்டு – தமிழ்தேசிய மக்கள் முன்னணி சுவரொட்டி

கறுப்புஜலை இனஅழிப்பின் 40வது ஆண்டை குறிக்கும் விதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.   ஸ்ரீலங்கா அரசின் இனவாதபசிக்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் குடிக்கப்பட்டு 40 வருடங்கள்

மேலும் படிக்க

விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார் !

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய

மேலும் படிக்க

கறுப்புஜூலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் கறுப்புஜூலையில் உயிர்பிழைத்தவர்களை சந்தித்துள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மனதை நெகிழவைக்கும் காலை, கறுப்பு ஜூலையின் பயங்கரமான

மேலும் படிக்க