ஒற்றையாட்சியா ?, சமஷ்டியாட்சியா ? முடிந்தால் வாக்கெடுப்பை நடத்துங்கள்-கஜேந்திரகுமார்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு குப்பை என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சமஷ்டி பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் என  கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். அவரது புலமையை

மேலும் படிக்க

தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்!

அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாதது தான் என்றாலும்  தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் எஎன விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

மேலும் படிக்க

கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்

உலகின் முதலாவது கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்செய்யப்பட்டுள்ளது.     செவ்வாய்கிழமை  பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி  நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும்

மேலும் படிக்க

டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியில் அதிரடி மாற்றம்

டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் தம்மை நீக்கியுள்ளதாக டெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ்

மேலும் படிக்க

மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு

மேலும் படிக்க

வடக்கில் நரம்பியல் சார் நோய்கள்அதிகரிப்பு

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை (19)  நடாத்திய

மேலும் படிக்க

தமிழ் மக்களுக்கு மீண்டும் துரோகமிழைத்திருக்கிறது தமிழரசுக்கட்சி

இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிப்படையாகக்கூறாமல், மறைமுகமாக அதனை வலியுறுத்தியிருப்பதன் மூலம் மீண்டும் தமிழ்மக்களுக்கு துரோகம்

மேலும் படிக்க

தமிழர்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்படும் அவலம் !

எங்களுடைய இடத்தில் எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகிறது எனவும், குருந்தூர் மலையில் தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வட மாகாண சபை

மேலும் படிக்க

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும்!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட  வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை

மேலும் படிக்க

தமிழ் மக்கள் மீது காட்டுமிராண்டி தனமான தாக்குதல்!

நீதிமன்றம் அனுமதியளித்த போதும் குருந்தூர் மலையில் பொங்கலுக்கு பொலிஸாரும் சிங்கள மக்களும் தடுத்து, தமிழ் மக்கள் மீது காட்டுமிராண்டி தனமான தாக்குதல். முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை

மேலும் படிக்க