முல்லைத்தீவில் ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (14) பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அனைவரும் அணிதிரளுமாறும் முன்னாள் வடமாகாணசபை  உறுப்பினர் துரைராசா ரவிகரன்  ஊடகங்களில் அழைப்பு

மேலும் படிக்க

மனித புதைகுழிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள்

மேலும் படிக்க

ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரியுங்கள்!

தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரிக்கும் அதேவேளை, அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை ஆதரிக்கவேண்டும் என்று விரிவான

மேலும் படிக்க

5 பில்லியன் பங்குகளை வாங்க முயலும் அரசாங்கம்

தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம், அரசுக்குச் சொந்தமான பல்வேறு முயற்சியாண்மைகளை தனியார்மயமாக்கத் தயாராகி வரும் நேரத்தில், தனியார் நிறுவனமொன்றின்

மேலும் படிக்க

நாளொன்றுக்கு 90 ஆயிரம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி!

உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி தடைபட்டதாக அதன் தலைவர் தீப்தி குலரத்ன குறிப்பிட்டார். தீப்தி

மேலும் படிக்க