கிழக்கு ஆளுநர் – பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் விசேட சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் சிறிலங்காவுக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம் (tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையே இன்று வெள்ளிக்கிழமை (11) ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.