திக்குவெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு( 15) இடம்பெற்றுள்ளது.
இது செவ்வாய்க்கிழமை ( 15) இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கி சூட்டு சம்பவமாகும்.
திக்குவெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு( 15) இடம்பெற்றுள்ளது.
இது செவ்வாய்க்கிழமை ( 15) இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கி சூட்டு சம்பவமாகும்.