மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதியில் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சினால் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்புப் பணிகள் புதன்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
![](https://sankathi24.com/wp-content/uploads/2023/08/Tamils-Arias-150x150.png)
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதியில் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சினால் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்புப் பணிகள் புதன்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டன.