ஈழத்தீவு

தோட்ட முகாமையாளர்களின் பாணியில் பதிலளிப்பதன் மூலமே மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்

மாத்தளை ரத்வத்தை தோட்டப்பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து நொருக்கிய விவகாரத்துக்கு தோட்ட முகாமையாளரின் பாணியிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதிலளித்துள்ளார் என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை

Read More »

கொள்ளையிடும் பெண்கள் அடங்கிய கும்பலை வழிநடத்திய இருவர் மட்டக்களப்பில் கைது !

மட்டக்களப்பில் மரியாள் தேவாலய திருவிழாவின்போது பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்தெடுத்த சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொள்ளை குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் குழுவினை இயக்கிவந்த வாழைச்சேனை, திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த

Read More »

நம்பிக்கையில்லா பிரேரணையில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளிக்க இணக்கம்

எனக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சர் கெஹலிய

Read More »

மருந்து தட்டுப்பாட்டின் மத்தியிலும் மன்னாரில் சிறப்பாக செயல்படும் சிறுநீரக சிகிச்சை பிரிவு

இலங்கையில் அண்மைக்காலமாக சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக சிதைவு, சிறுநீரக செயலிழப்பு உள்ளடங்களாக சிறு நீரகங்களுடன் தொடர்புடைய

Read More »

சிப்பாயின் சிதைந்த சடலம் தெற்கில் மீட்பு!

படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரின் சிதைந்த நிலையிலான சடலம் ஒன்று குருசிங்ககொடை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காலி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – வெல்லாவெளி இராணுவ முகாமில்

Read More »

அனைத்துப் பிரதிகளும் காலவரையறையின்றி செல்லுபடியாகும்

இலங்கையில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் அனைத்துப் பிரதிகளுக்கும் இனி செல்லுபடியாகும் காலம் கவனத்திற் கொள்ளப்படாது என பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகள், செல்லுபடியாகக் கூடிய

Read More »

தவறான மருந்தை உண்டவர் மரணம்

மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை  உட்கொண்ட  ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவத்தின் காரணமாக ஹொரான வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவந்த சோமாவதி என்ற  62 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

Read More »

நல்லூர்க் கந்தன் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா இன்று திங்கட்கிழமை(21.08.2023) காலை-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வேற்பெருமானுக்கு நேற்றுக் காலை விசேட அபிஷேக பூசை

Read More »

பெட்ரிக் கோட்டை திறந்து வைக்கப்பட்டுள்ளது!

சிறிலங்கா கடற்படையின் முன்னணி சித்திரவதை கூடங்களில் ஒன்றான பெட்ரிக் கோட்டை திறந்து வைக்கப்பட்டுள்ளது பாதுகாக்கப்பட்ட திருகோணமலை பெட்ரிக் கோட்டையை (Fort Frederick) பார்வையிடுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி

Read More »

மலையக மக்கள் விடயத்தில் அனைவரும் ஓரணியாக ஒன்றிணைய வேண்டும்!

இரண்டு நூற்றாண்டுகளாக  மலையக மக்களுக்கே உரித்தான பிரச்சினைகளுக்கும் மற்றும் தற்போதைய நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருமே பொறுப்பு கூறவேண்டும். எதிர்காலத்திலேயேனும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மலையக மக்களை

Read More »