ஈழத்தீவு

முல்லைத்தீவில் மதுபானசாலைக்கு மக்கள் எதிர்ப்பு

முல்லைத்தீவு, உணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டம் உணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபானசாலை நிலையமொன்று இம்மாதம் 15ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இதனால்

Read More »

கசமோறாவுடன் ஒருவர் கைது

மீன்பிடித்துறையில் மீனவர்களால் பிடிக்க தடை செய்யப்பட்ட சவுக்கு சுறா (கசமோறா )மீன்கள் 33 கிலோ கிராமை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கடற்படையினர் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தனது தவறை ஒப்புக்கொண்ட

Read More »

ஊர்வன இனங்கள் தீயில் கருகி இறந்தன

ஆனமடுவ, தல்கஸ்வெவ சுற்றுசூழலுக்கு சிலர் தீ வைத்த போது பல வகையான ஊர்வன இனங்கள் தீயில் கருகி இறந்துள்ளதுடன், அதேவேளை ஏரியில் இருந்த பல கும்பக் மரங்களின் வேர் அமைப்பும் தீயில் எரிந்து நாசமானதுடன்

Read More »

அரிசி தட்டுப்பாடு ஏற்படாது; அரிசி விலை கூடலாம்

வரட்சி காரணமாக ஒரு இலட்சம் ஏக்கர் நெற்செய்கைகள் அழிவடைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் சந்தையில் அரிசியின் விலை ஓரளவுக்கு அதிகரிக்கும்

Read More »

சீனி பாணியை தேன் என சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்தவர் மடக்கிப் பிடிப்பு

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு சீனிப்பாணியை சுத்தமான தேன் என ஏமாற்றி விற்பனை செய்த நபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை சுகாதாரத் துறையினரால்

Read More »

இறைச்சியை உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்படவும்!

வறட்சியான காலநிலையினால் கால்நடைகளின்  இறைச்சியை உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக காட்டுப் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் நீர்நிலைகளைத் தேடி

Read More »

கசிப்பு, கஞ்சா கலந்த மாவாவுடன் இரு இளைஞர்கள் கைது

கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (20) இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 1,500

Read More »

யாழில் உணவருந்திய பின் சோடா குடித்தவர் உயிரிழப்பு

உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா

Read More »

நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டன!

நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்று வீதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம்

Read More »

வவுனியா மதுபானசாலையில் தாக்குதல் : குடும்பஸ்தர் பலி!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (18) குடும்பஸ்தர் ஒருவர் மீது இரு நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்

Read More »