தழிழகம்

அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு, வலையங்குளத்தில் இன்று நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டு

கோட்டா தற்கொலைகள்; நீட்டை ரத்து செய்யுங்கள்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அகற்றாமல், தற்கொலைகளை மட்டும் தடுக்க நினைப்பது முழுமையாக தீர்வை வழங்காது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி இன்று (ஆக.19) வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஆசிரியர் நியமனத்திற்கு தாமதம் ஏன்?
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்ட தாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என அனைத்துப் பணியிடங்களிலும் ஏராளமானவை காலியாக உள்ளன.

ஓடுகிற நிமிடங்களை- நிஜங்களை நிறுத்தி வரலாறு படைக்கும் புகைப்பட கலைஞர்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக புகைப்பட தினத்தையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

சென்னையில் 9.25 லட்சம் குடும்ப தலைவிகள் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம்
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய சிறப்பு முகாம்கள் 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. விடுபட்டவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு முகாம் தொடங்கி

அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி அதிமுக மாநாட்டை சாடிய டிடிவி தினகரன்
அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி நாளை நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை கடுமையாக சாடியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நாளை (ஆக.20) அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. 10 தென் மாவட்டங்களில்

‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க கி.வீரமணி வலியுறுத்தல்
“குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி திராவிட மாடல் அரசின் முதல்வர் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

“கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்து” – தினகரன்
“இனியும் கச்சத்தீவை மீட்கப்போவதாக போலி கண்ணீர் வடிப்பதை விட்டுவிட்டு, மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது

விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்கத்தாலி கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்த நிலையில், 2-வது கட்ட அகழாய்விலும் வித்தியாசமான பொருட்கள்,

தேசிய அளவிலான தொல்லியல் கருத்தரங்கு
ஹரப்பா நாகரிகத்தின் தொடர்ச்சியாகவே நமது தற்போதைய வாழ்வியல் முறை அமைந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் வசந்த் ஷிண்டே தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, இந்திய வரலாற்று
சமீபத்திய செய்திகள்

எவிடம் எவிடம், மதமடி மதமடி! எவிடம் எவிடம், மலையடி மலையடி!

நகைகளை கண்டெடுத்து உதவிய சுகாதார தொழிலாளிகள்

காலி சிறைச்சாலைக் கைதிகளில் இருவர் உயிரிழப்பு


மாணவர் இதழான சிறு பொறி வெளியீடு
