தழிழகம்

உச்ச நீதிமன்றம் மூலமாகவே தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்குக
உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து மொழிகளிலும்

கூடங்குளம் 3, 4-வது அணுஉலை கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலை கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சுதந்திர தின விழாவில் வளாக இயக்குநர் எம்.எஸ். சுரேஷ் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் அணுவிஜய்

டிக்கெட் இல்லாமல் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்றவரிடம் விசாரணை
விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்குபாதுகாப்பு

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் கொடியேற்ற விடாமல் ஜெ.தீபாவை தடுத்ததால் பரபரப்பு
: போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெ.தீபாவை கொடியேற்ற விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்தார். அவரது மறைவையடுத்த பல்வேறுகட்ட நிகழ்வுகளுக்கு

தவித்தத் தமிழர்களுக்கு உதவிய தடா என். சந்திரசேகரன் மறைவு!
அருமை நண்பரும், வழக்கறிஞருமான தடா என். சந்திரசேகரன் அவர்கள் காலமான செய்தி கிடைத்து அளவற்றத் துயரத்தில் ஆழ்ந்தேன். 150 dataகடந்த 13.8.23 அன்று இராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிட்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பர் சந்திரசேகரை

வேத, சம்ஸ்கிருத கல்வி வாரிய பிராந்திய மையம் ராமேசுவரத்தில் தொடங்கப்படும்
ராமேசுவரத்தில் வேத, சம்ஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேதங்களுக்கான முறையான கல்வியை வழங்க 1987-ல் டெல்லியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை நாங்கள் கைது செய்யவில்லை
அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை கைது செய்யவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய புகாரில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 384 நாட்களாக நீடிக்கும் போராட்டம்
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 384 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 13 கிராம மக்கள் சுதந்திர தினத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணிக்கவும்,

சென்னை- கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் ஸ்டாலின்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின்

இந்து கடவுள்களை இழிவாகப் பேசியதாக வழக்கு
இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக சினிமா உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில்
சமீபத்திய செய்திகள்

எவிடம் எவிடம், மதமடி மதமடி! எவிடம் எவிடம், மலையடி மலையடி!

நகைகளை கண்டெடுத்து உதவிய சுகாதார தொழிலாளிகள்

காலி சிறைச்சாலைக் கைதிகளில் இருவர் உயிரிழப்பு


மாணவர் இதழான சிறு பொறி வெளியீடு
