கலை இலக்கியப் படைப்புகள் மக்களைச் சிந்திக்கத்தூண்டவேண்டும் பழமையிலும் – பொய்மையிலும், பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும்; மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.