குழந்தையின் சடலத்துடன் காத்திருந்த தாய்

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல நோயாளர் காவு வண்டியிலேயே மணி நேரம் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

மேலும் படிக்க

புகையிரத வேலை நிறுத்தம் தொடர்பில் கடுமையான தீர்மானம்

மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும்  வகையில் புகையிரத பணிப்புறக்கணிப்புகளை அமுல்படுத்துவதற்கு எதிராக அமைச்சரவை கடுமையான தீர்மானம் எடுக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி

மேலும் படிக்க

வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை  (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

‘கறுப்பு ஜூலை’யின் 40வது ஆண்டு

ஜூலை 2023 இலங்கையில் இன வன்முறையின் மிகக் கொடூரமான அத்தியாயமாக அங்கீகரிக்கப்பட்ட நிறைவைக் குறிக்கிறது. பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து 40

மேலும் படிக்க

சதுரங்கப்பட்டினத்தில் கடற்கரையில் சுற்றி திரியும் ராட்சத திமிங்கலங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதி மீனவர்கள் தினமும் 40 படகில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் சில தினங்களாக கரைப்பகுதியில்

மேலும் படிக்க

பொதுவான விலை சூத்திரத்தின் கீழ் எரிபொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலை

அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான வகையில் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி எரிபொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க

மேலும் படிக்க

தொழில்நுட்பக் கோளாறு ! பிரதான ரயில் சேவைக்குப் பாதிப்பு !

ரம்புக்கனைக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெயங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரதான ரயில் சேவைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்

மேலும் படிக்க

கம்பஹாவிலுள்ள சிறுவர் இல்லத்திலிருந்து 3 சிறுமிகள் மாயம்

கம்பஹாவிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் வசித்து வந்த 16 வயதுடைய 3 சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் சிறுவர் இல்ல பாதுகாவலர்

மேலும் படிக்க

மனிதஉரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர்

மேலும் படிக்க

நெடுமாறன் கூறியதன்படி நானும் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறேன்!

புவிஅரசியலில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடயமாக இருப்பார்கள் என்பதை பிரதமர் மோடி உணர்கிறார்.- – ————- 1948-ல் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சிம்லாவில் ஒரு

மேலும் படிக்க