
இந்தோனேஷியாவில் படகு மூழ்கியதால் 15 பேர் பலி, 19 பேரை காணவில்லை
இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவுக்கு அருகில் படகு ஒன்று கவிழ்ந்ததால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளனர். இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்படகில்

இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவுக்கு அருகில் படகு ஒன்று கவிழ்ந்ததால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளனர். இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்படகில்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த வெடிபொருட்கள்

அமெரிக்கா வழங்கிய கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தி ஜபோரிஷியா பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரேனிய தாக்குதலில் ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி

ஈழத் தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்

மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள்

விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கலிவரதன் இன்று அதிகாலை கைது செய்து செய்யப்பட்டுள்ளார். நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும்

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா சுற்று ப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்தார். பின்னர் நேற்று மாலை அவர் கோவை வழியாக விமானம் மூலம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், விவசாயிகள் நலனுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 16 இடங்களில் தொடர்

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன்

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் நீண்ட காலமாக காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை (21) பிரதேச