
1983 கறுப்பு ஜூலை இனக் கலவரம் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியது!
நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாத கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 1983 கறுப்பு ஜூலை சம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியதாக காணப்படுகிறது.






