தமிழகத்தில் அரசியல் களத்தை பதட்டமாக்குவது பா.ஜனதா நோக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என்.ஐ.ஏ. சோதனை நடத்தும் அளவுக்கு தமிழகம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய

மேலும் படிக்க

‘டுவிட்டர்’ பெயரை மாற்ற எலான் மஸ்க் முடிவு

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல்

மேலும் படிக்க

மரக்கறி விதைகள் குறித்து புதிய தீர்மானம்

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மரக்கறி விதைகள் இறக்குமதியை 100 வீதத்தால் நிறுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு தேவையான மரக்கறி விதைகளின்

மேலும் படிக்க

கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்

நீர்கொழும்பு ஏத்துகால பிரதேசத்தில் நீரட சென்ற மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் இன்று (23) மதியம் 12.45 மணியளவில் கடலில் நீராடச்

மேலும் படிக்க

போராட்டத்தை கலைக்க நீர்த் தாரை பிரயோகம்

சோசலிச இளைஞர் சங்கத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக காவல் துறையினர் நீர்த் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நகர மண்டபம் அருகில் இன்று மாலை இந்த நீர்த் தாரை பிரயோகம்

மேலும் படிக்க

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகமவில் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகம – ஹொரஹேன பிரதேசத்தில் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அளுத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்

மேலும் படிக்க

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள

மேலும் படிக்க

வவுனியாவில் புகையிரத விபத்து : லொறி சாரதி உட்பட இருவர் படுகாயம்

வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற புகையிரத விபத்தில் லொறி சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து

மேலும் படிக்க

பளை தும்பு தொழிற்சாலையிலும் திடீர் தீ பரவல் : முற்றாக எரிந்து நாசம்!

கிளிநொச்சி – பளை காவல் துறை பிரிவுக்குட்பட்ட  இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலையொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம்

மேலும் படிக்க

நீதிமன்றம் அருகில் பெண் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு நீதிமன்றம் அருகே அமைந்துள்ள மீனவ துறைமுகம் அருகில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின்  சடலம் காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் காணப்படும் பெண்ணின்

மேலும் படிக்க