நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் மர்மநபர்

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியிலுள்ள எம்.பி ஒருவரின் வீட்டிற்கு முன்பாக  சந்தேகத்துக்கு இடமான முறையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் காவல் துறையினர் விசேட

மேலும் படிக்க

ஓகஸ்ட் மாதம் பாடசாலை விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை முதல் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும்.

மேலும் படிக்க

எரிவாயு விலைகளை சமன்படுத்த விலை சூத்திரம்!

லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில்

மேலும் படிக்க

தரம் 10 மற்றும் 12 இல் O/L, A/L பரீட்சைகளை நடத்த பரிந்துரை!

க.பொ.த சாதாரண தரத்தை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு அவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர்

மேலும் படிக்க

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்

பிறந்தநாள் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதில் யுவதி ஒருவர் பலியானதுடன் ஒன்பது பேர் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில்

மேலும் படிக்க

தாயும் குழந்தையும் மாயம்

கடந்த 17 நாட்களாக தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ளனர். அவ்விருவரையும் ் தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் வசித்து

மேலும் படிக்க

இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி

மேலும் படிக்க

மதுபான சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் பெட்ரோல்குண்டை எறிந்தார் – மெக்சிக்கோவில் 11 பேர் பலி

மதுபானசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் மதுபானசாலைக்கு தீவைத்ததால் 11 உயிரிழந்த சம்பவம் மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் எல்லையில் உள்ள மெக்சிக்கோ நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11பேர் உயிரிழந்த

மேலும் படிக்க

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு.. 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). இவர் திருபுவனம் முன்னாள் நகர பா.ம.க. செயலாளர் ஆவார். இவர்,

மேலும் படிக்க

இந்தியா குறித்த புதிய பார்வையை கொடுக்கிறது ஈஷா யோக மையம்

“நாம் ஆனந்தமான, அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களாக நம்மை உருவாக்கி கொள்வது, அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்கும் நம்முடைய முயற்சியில் ஒரு முக்கிய படியாகும்”

மேலும் படிக்க