புலம்பெயர்ந்து வருவோருக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை: மேயர் திட்டவட்டம்

புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனியும் நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்க

மேலும் படிக்க

“எங்கள் ரொட்டியைப் பறிக்காதீர்” – ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்

ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்தக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக பெண்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலிபான்கள் கடந்த மாதம் பெண்கள் அழகு

மேலும் படிக்க

லண்டனில் ரூ.1,200 கோடிக்கு மாளிகை வாங்கிய இந்தியர்

இந்திய கோடீஸ்வரர் ரவி ரூயா, லண்டனில் ரூ.1,200 கோடி மதிப்பில் மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர் ஆன்டிரி கோஞ்சரென்கோவிடமிருந்து இந்த மாளிகையை அவர் வாங்கியுள்ளார். சமீப

மேலும் படிக்க

அரசு போக்குவரத்துக் கழகத்தில் 8 மணி நேரத்துக்கு மேல் பணி வழங்க கூடாது

அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினருக்கு 8 மணி நேரத்துக்கு மேல் பணி வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போடி அரசு

மேலும் படிக்க

கூடங்குளம் 2-வது அணு உலையில் 76 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தி

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 76 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தி நேற்று தொடங்கியது.

மேலும் படிக்க

முக்கிய வைத்தியர்கள் வீடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

மருந்துகளின் தரத்தை நிர்ணயிக்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு அழுத்தம் விடுத்து முக்கிய வைத்தியர்கள் வீடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு தற்போது பாரிய நெருக்கடியை

மேலும் படிக்க

கறுப்புஜூலை இனஅழிப்பின் 40வது ஆண்டு – தமிழ்தேசிய மக்கள் முன்னணி சுவரொட்டி

கறுப்புஜலை இனஅழிப்பின் 40வது ஆண்டை குறிக்கும் விதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.   ஸ்ரீலங்கா அரசின் இனவாதபசிக்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் குடிக்கப்பட்டு 40 வருடங்கள்

மேலும் படிக்க

விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார் !

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய

மேலும் படிக்க

சர்ச்சைக்குரிய மருந்துகளில் பக்டீரியா கழிவுகள் உள்ளமை உறுதி

தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் இரசாயன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்  மூலம் சர்ச்சைக்குரிய மருந்துகளில் பற்றீரியா கழிவுகள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் ஆரம்பத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தால் சுகாதாரத்துறைக்குள்

மேலும் படிக்க

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனையை சர்வதேச சமூகம் மறுபரிசீலனை செய்யவேண்டும்

நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது

மேலும் படிக்க