இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டுமாம் !

இந்தியப் பிரதமரினால் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளையும் இலங்கை மீதான இந்தியாவின் எதிர்பார்ப்பினையும் நம்பிக்கையையும் வரவேற்கும் அதேவேளை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்பு என்ற

மேலும் படிக்க

கறுப்புஜூலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் கறுப்புஜூலையில் உயிர்பிழைத்தவர்களை சந்தித்துள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மனதை நெகிழவைக்கும் காலை, கறுப்பு ஜூலையின் பயங்கரமான

மேலும் படிக்க

காத்தான்குடியில் சிக்கிய கஞ்சா வியாபாரி

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை சனிக்கிழமை (22) முற்றுகையிட்ட பொலிஸார்   1,659 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக

மேலும் படிக்க

அரச சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின்

மேலும் படிக்க

ஒரே சவப்பெட்டியில் தாயும் மகளும்

அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேற்று பிற்பகல் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இருவரது உடல்களும் ஒரே

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் கவிப்பிரியா சுப்பிரமணியம் செல்வராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.07.2008 கப்டன்

மேலும் படிக்க

அமெரிக்க கடற்படைக்கு முதல் பெண் தளபதி நியமனம்

அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக லிசா

மேலும் படிக்க

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி நாளை ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் 23-ம் தேதி சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை:

மேலும் படிக்க

மணிப்பூர் வன்கொடுமை | இளம் பெண்களை மானபங்கம் செய்த வழக்கில் 5வது நபர் கைது

மணிப்பூரின் காங்போக்பியில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று மானபங்கம் செய்யும் வீடியோ ஒன்று கடந்த புதன்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 5வது

மேலும் படிக்க

ஒற்றையாட்சியா ?, சமஷ்டியாட்சியா ? முடிந்தால் வாக்கெடுப்பை நடத்துங்கள்-கஜேந்திரகுமார்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு குப்பை என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சமஷ்டி பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் என  கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். அவரது புலமையை

மேலும் படிக்க