90 வயதிலும் ஜிம்முக்கு செல்லும் பாடிபில்டர்

இளைஞர்கள் தங்களது உடலை வலுவாக்க ஜிம்முக்கு செல்வார்கள். அதுவும் குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு தொடர்ந்து ஜிம்முக்கு செல்பவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். ஆனால் 90

மேலும் படிக்க

மாகாணசபை தேர்தல், மலையக மக்களுக்கான ஒதுக்கிடு

சமத்துவம், நீதி, அமைதி ஆகியவற்றின் அடிப்படையில், மாகாணசபை தேர்தல், இந்திய வம்சாவளி மலையக தமிழருக்கு இந்திய ரூபா 75 கோடி ஒதுக்கீடு ஆகியவை, இந்திய பயணத்தில் பிரதமர்

மேலும் படிக்க

வவுனியாவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் மரணம்

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா

மேலும் படிக்க

இரண்டு வகையான மயக்க மருந்துகளுக்கு தடை!

மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்

மேலும் படிக்க

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடம்பெறும் திடுக்கிடும் சம்பவங்கள் பல!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தில் பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடவுசீட்டை பெற காத்திருந்த மக்கள் இது தொடர்பில் இன்று(21.07.2023) ஊடகங்களுக்கு

மேலும் படிக்க

சிறுவர், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வடக்கு ஆளுநர் நடவடிக்கை

வடக்கு மாகாணத்தின் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, மாகாண மகளிர் விவகார அமைச்சு, சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரிகள்,

மேலும் படிக்க

தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்!

அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாதது தான் என்றாலும்  தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் எஎன விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

மேலும் படிக்க

நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் சுயாதீன அணியின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ளுங்கள்

பாராளுமன்றத்தில் எதிரணியில் சுயாதீனமாக செயற்படும் 18 உறுப்பினர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களை பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர்

மேலும் படிக்க

சரத் வீரசேகர ஒரு மனநோயாளி !

கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளியாகி விட்டார்.எமது மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல இனவாதம் கக்குவதை சரத் வீரசேகர தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எமது

மேலும் படிக்க

மலர்சாலை உரிமையாளர்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களாக நியமிக்கலாமே ?

வைத்தியசாலையில் பிரேத அறை  அமைக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை  சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் மலர்சாலைகளின்  உரிமையாளர்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களாக நியமிக்கலாமே? அப்போது சுகாதார அமைச்சர் குறிப்பிடுவதை போல் இலகுவில்

மேலும் படிக்க